முகப்பு » கதைகள் » அப்பாவுக்கு மகள் சொன்ன உலகின் முதல் கதை

அப்பாவுக்கு மகள் சொன்ன உலகின் முதல் கதை

விலைரூ.100

ஆசிரியர் : மு.முருகேஷ்

வெளியீடு: அகநி

பகுதி: கதைகள்

ISBN எண்:

Rating

பிடித்தவை
சிறுவர் – சிறுமியரை மனதில் கொண்டு எழுதப்பட்டுள்ள, 16 சிறுகதைகளின் தொகுப்பு நுால். அறிவை திறக்கும் நோக்கில் எழுதப்பட்டுள்ளது. பெரியவர்களும் வாசிக்க உகந்தது. நுட்ப உடையாடல் மூலம், கருத்தை வெளிப்படுத்தும் விதம் சிறப்பு. குழப்பமற்ற விவரிப்பு வாசிக்கத் துாண்டுகிறது. தேர்ந்த மொழிநடை மிளிர்கிறது.
சிறுவர் – சிறுமியர் உற்சாகத்துடன் வாசிக்கவும், குழந்தைகளுக்கு அறம், அறிவு ஊட்டும் வகையில் துாங்கப்போகும் நேரத்தில் சொல்ல ஏற்ற வடிவிலும் உள்ளன. சொற்கள் சிக்கனமாக, தொடர்கள் மிக கவனம் மற்றும் பொறுப்புடன் கையாளப்பட்டுள்ளன. விளக்கங்களில் அறம் நிறைந்திருக்கிறது. மனதில் பதியும் வண்ணம் ஆற்றொழுக்காக அமைந்துள்ளன. வலிந்து அறம் போதிக்காமல், இயல்புடன் மனம் பதிக்கிறது. வாசிப்பை மேம்படுத்தும் எளிமை பொதிந்த நுால்.
அமுதன்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us