முகப்பு » தமிழ்மொழி » இராமலிங்க சுவாமிகள் பிள்ளைத்தமிழ்

இராமலிங்க சுவாமிகள் பிள்ளைத்தமிழ்

விலைரூ.70

ஆசிரியர் : பொன்னேரி சுந்தரம் பிள்ளை

வெளியீடு: பத்மாவதி பதிப்பகம்

பகுதி: தமிழ்மொழி

ISBN எண்:

Rating

பிடித்தவை
ஜாதி, சமய வேறுபாடுகளின்றி, மக்கள் ஒற்றுமையாக வாழ இறைவனை வேண்டியவர் வள்ளலார். கோடிக்கணக்கான மக்கள் அவரது நெறியைப் பின்பற்றுபவர்களாக உள்ளனர். வள்ளலாரைப் பற்றிய பிள்ளைத்தமிழ் எழுதியவர், வள்ளலாரின் உடன்பிறந்த சபாபதி பிள்ளை வழித்தோன்றலான புராணிகர் சுந்தரம் பிள்ளை. அவர், 1893ல் வெளியிட்ட நுால் மறுபதிப்பாக வெளிவந்துள்ளது.
பாடல்கள் யாவும் சொற்சுவையும், பொருள்நயமும் கொண்டு, படிப்போரை உள்ளம் உருக வைக்கும். 10 பருவங்களும், பருவத்துக்கு 10 பாடல்களோடும் அமைந்துள்ளது. பின்னிணைப்பாக வள்ளலார் குறித்த செய்திகளும், புகைப்படங்களும், கட்டுரைகளும் இணைக்கப்பட்டுள்ளன.  
-– முனைவர் இரா.பன்னிருகைவடிவேலன்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us