முகப்பு » ஆன்மிகம் » தலைமைப் பண்புகள் கம்பர் காட்டியவை

தலைமைப் பண்புகள் கம்பர் காட்டியவை

விலைரூ.220

ஆசிரியர் : வெ.இறையன்பு

வெளியீடு: கற்பகம் புத்தகாலயம்

பகுதி: ஆன்மிகம்

ISBN எண்:

Rating

பிடித்தவை
கம்பராமாயண பாத்திரப் படைப்புகளை அடியொற்றி, 25 தலைப்புகளில் அமைந்துள்ள நுால். கம்பரின் தலைமைப் பண்பு சிறப்புற விளங்குவதை வெளிக்கொணர்கிறார். ராமாயணப் பாத்திரப் படைப்புகளின் தன்மையை நவீன மேலாண்மை கருத்துகளோடும், தமிழ் பண்பாட்டோடும் கலந்துரைக்கிறார். அயராத உழைப்பு, தன்னலமற்ற தன்மை, துணிவு, முயற்சி அர்ப்பணிப்பு, வைராக்கியம் எனப் போராடினால் தலைமைப் பண்பை அடைய முடியும் என்கிறது.

தலைமையின் நான்கு வகைகளாக சர்வாதிகாரம், ஜனநாயகம், கட்டுப்பாடற்ற தலைமை, தந்தை வழி தலைமை என வரையறை செய்துள்ளார். ‘கூழைக் கும்பிடு’ சொல் பயன்பாடு, தலைமையில் உள்ளவர்கள் நன்குணர்ந்து செயல்பட வேண்டும் என்பதுடன், நான்கு வகைகளையும் தேவைக்கு ஏற்ப பயன்படுத்துவதே சிறந்த தலைமை என்கிறது. பதின் பருவத்தினருக்கு மிகவும் தேவையான பெட்டகம். புதிய கருத்துகளுடன் தலைமைப் பண்பை வழங்கும் நுால்.

முனைவர் இரா.பன்னிருகைவடிவேலன்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us