முகப்பு » ஆன்மிகம் » திரிபுரசுந்தரி அந்தாதி

திரிபுரசுந்தரி அந்தாதி

விலைரூ.40

ஆசிரியர் : புலவர் க.சம்பந்தனார்

வெளியீடு: பொன்மலைப் பதிப்பகம்

பகுதி: ஆன்மிகம்

ISBN எண்:

Rating

பிடித்தவை
சென்னை திருவான்மியூர், மருந்தீஸ்வரர் கோவிலில் குடிகொண்டிலங்கும் திரிபுரசுந்தரி அம்மன் மீது, 100 கட்டளைக் கலித்துறைப் பாக்கள் அந்தாதியாகப் பாடப்பட்டுள்ளன. ஒரு பாடல் காப்புச் செய்யுளாகவும், மற்றொரு பாடல் நுாலின் பயன் குறித்து விளக்கும் பாடலாகவும், மொத்தம் 102 பாடல்களைப் பதிவு செய்துள்ளது.

‘முன்னோர் மொழிப் பொருளைப் பொன்னே போல் போற்றுவம்’ என்பதற்கிணங்க, திருவாசகத் தொடரையே சிற்சில இடங்களில் எடுத்துக்காட்டி விளக்குகிறது. அனைவரும் படிக்க வேண்டிய நுால்.  
பேராசிரியர் இரா.நாராயணன்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us