முகப்பு » ஜோதிடம் » எந்தக் கிழமையில் பிறந்தீர்கள் என்ன அதிர்ஷ்டம் பெறுவீர்கள்?

எந்தக் கிழமையில் பிறந்தீர்கள் என்ன அதிர்ஷ்டம் பெறுவீர்கள்?

விலைரூ.140

ஆசிரியர் : பி.கே.சாமி

வெளியீடு: மணிமேகலை பிரசுரம்

பகுதி: ஜோதிடம்

ISBN எண்:

Rating

பிடித்தவை
பிறந்த கிழமையை வைத்து பலன் சொல்கிற ஜோதிட ஆராய்ச்சி நுால். பிறந்த கிழமை என்பது திங்கள் முதல் ஞாயிறு வரை என குறிப்பிடுகிறது. ஞாயிற்றுக்கிழமை பிறந்தால் எல்லாருக்கும் ஒரே மாதிரியான ஜாதகம் அமையுமா? அதற்காகத் தான் ஒவ்வொரு கிழமைக்கும் பிறந்த நாளின் ஆதிக்க எண் வழியாக பலன் சொல்லப்பட்டுள்ளது.

முதல் பிள்ளை ஆணாகவும், மூன்றாவது பிள்ளை பெண்ணாகவும் கடக ராசியில் பிறந்தால், பிள்ளைகளின் தந்தைக்கு கோடீஸ்வர யோகம் உண்டு. கடைசிப் பிள்ளையாக பிறந்த நபரும், வியாழக்கிழமை பிறந்த நபரும் கடன் வாங்கினால் திருப்பிச் செலுத்த முடியாத நிலை வரும் போன்ற தகவல்களைக் கொண்டுள்ளது. சகலத்தையும் தொட்டுச் செல்லும் நுால்.
சீத்தலைச் சாத்தன்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us