முகப்பு » ஆன்மிகம் » பட்டினத்தார் பாடல்கள் (மூலமும் உரையும்)

பட்டினத்தார் பாடல்கள் (மூலமும் உரையும்)

விலைரூ.275

ஆசிரியர் : தமிழ்ப்பிரியன்

வெளியீடு: அருணா பப்ளிகேஷன்ஸ்

பகுதி: ஆன்மிகம்

ISBN எண்:

Rating

பிடித்தவை
பட்டினத்தார் என்ற பெயரில் வாழ்ந்தவர்கள் பற்றி எழுதப்பட்டுள்ள நுால். பட்டினத்தார் பாடிய, ‘கோயில் நான்மணிமாலை’ பதினோராம் திருமுறையில் தொகுக்கப்பட்டுள்ளது. இரண்டாம் பட்டினத்தார் ஒரு சித்தர். பட்டினத்தார், பட்டினத்தடிகள், பட்டினத்துப் பிள்ளையார், திருவெண்காடர், திருவெண்காட்டடிகள் என்றெல்லாம் வழங்கப்படுபவர்.

இந்த வரலாற்றைப் பட்டினத்துப் பிள்ளையார் புராணம், திருவெண்காட்டடிகள் சரித்திரம், புலவர் புராணம் என்ற நுால்கள் விவரிக்கின்றன. மூன்றாம் பட்டினத்தார் பற்றிய வரலாறு கிடைக்கவில்லை. அவரது பாடல்கள், அருட்புலம்பல், இறந்த காலத்து இரங்கல், நெஞ்சோடு புலம்பல், பூரணமாலை, நெஞ்சோடு மகிழ்தல், உடற்கூற்று வண்ணம் போன்ற தலைப்புகளில் இடம் பெற்றுள்ளன. அரிய செய்திகளைப் பதிவு செய்துள்ள நுால்.
புலவர் சு.மதியழகன்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us