முகப்பு » விவசாயம் » உழவுத் தொழிலின் உயர்வு

உழவுத் தொழிலின் உயர்வு

விலைரூ.120

ஆசிரியர் : செவ்விளங்கலைமணி

வெளியீடு: மணிமேகலை பிரசுரம்

பகுதி: விவசாயம்

ISBN எண்:

Rating

பிடித்தவை
உழவுத் தொழிலைப் பற்றி, இயல்பு, இயற்கை வேளாண்மை, நில மேலாண்மை என்று 37 பகுதிகளாக பிரித்து கவிதை வடிவில் பாடப்பட்டுள்ள நுால். குறட்பா, ஆசிரியப்பா, எண்சீர் விருத்தம் என்ற இலக்கண பாக்களில் அமைந்துள்ளது. ‘ஒரு தொழிலும் செய்யாது, உழைப்பே இன்றி உணவு உண்ணும் மனிதரெல்லாம் கள்வரை ஒப்பர்’ என்று பாடும்போது அறச்சீற்றம் தெரிகிறது.

பெரிய பணி வாய்ப்பு தருவது உழவுத் தொழில் தான் என்பதையும் ஆணித்தரமாகச் சொல்கிறது. நில மேம்பாடு, விதைப்பு, வளர்ப்பு, அறுப்பு, விற்பனை என அதில் எத்தனை உள்ளன என்பதை விவரிக்கிறது.
சீத்தலைச் சாத்தன்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us