முகப்பு » கட்டுரைகள் » சமுதாயக் கட்டுரைகள்

சமுதாயக் கட்டுரைகள்

விலைரூ.150

ஆசிரியர் : கவிஞர் ஞான ஆனந்தராஜ்

வெளியீடு: மணிமேகலை பிரசுரம்

பகுதி: கட்டுரைகள்

ISBN எண்:

Rating

பிடித்தவை
திரைப்படக் கலைஞர்கள், சமூக முன்னேற்றத்திற்கு ஆற்றிய பணிகளையும், இறை உணர்வு பற்றியும் விவரித்துள்ள கட்டுரைகளின் தொகுப்பு நுால். பொய்ம்மையின் வேகத்தோடு உண்மை போட்டி போட முடியாவிட்டாலும், புறந்தள்ளப்படுவதில்லை என பதிவு செய்துள்ளது.

இனிய, இதமான சொற்களை பயன்படுத்தும்போது தான், கணவன் – மனைவி உறவு நிலை உறுதிப்படும். கோபத்தின் உச்சம் கொலையில் முடியும். வெட்கம், அவமானம் இரண்டும் பொருளாதார ஏற்றத்தாழ்வு சார்ந்ததல்ல; இவை ஏற்படாதபடி காத்துக்கொள்ள வேண்டும் என வலியுறுத்துகிறது. 

மக்களோடு இணைந்து, நடிகர் என்ற நிலையை அடைந்தவரால் மட்டுமே, வெற்றி பெற முடிந்தது போன்ற கருத்துக்களை கொண்டுள்ளது.  பொருட்செறிவு மிக்க கட்டுரைகள் அடங்கிய நுால்.
புலவர் சு.மதியழகன்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us