முகப்பு » கேள்வி - பதில் » தமிழ்ச் சங்க நிறுவனர் பெரும்புலவர் இ.மு.சுப்பிரமணியன்

தமிழ்ச் சங்க நிறுவனர் பெரும்புலவர் இ.மு.சுப்பிரமணியன்

விலைரூ.40

ஆசிரியர் : முதுமுனைவர் பால் வளன் அரசு

வெளியீடு: கதிரவன் பதிப்பகம்

பகுதி: கேள்வி - பதில்

ISBN எண்:

Rating

பிடித்தவை
பெரும்புலவர் சுப்பிரமணியன் குறித்து வினா – விடை வடிவில் எழுதப்பட்டுள்ள நுால். தமிழ் ஆசிரியராகப் பணியாற்றிய போதே, சென்னை மாகாணத் தமிழ்ச் சங்கத்தை நிறுவிய பெருமை பொருந்தியவர்; அரசு அலுவலர்களுக்கு உரிய கலைச் சொல்லாக்கம், 20ம் நுாற்றாண்டு இலக்கிய வரலாற்று ஏடுகள் ஆகியவற்றை வழங்கிய செயல்வீரர்.

அவரது வாழ்வு நிகழ்வுகள், தமிழுக்காக செய்த தொண்டு போன்ற அனைத்தும் வினா – விடை வடிவிலேயே அமையப்பெற்றுள்ளன. தகவல்கள் மிக எளிமையாக புரிந்து கொள்ளும் வகையிலேயே வழங்கப்பட்டுள்ளன. கடைசி இரு பக்கங்களில் மாநிலத் தமிழ்ச் சங்கத்தில் அரங்கேறிய வெளியீடுகள் பற்றிய குறிப்பு அமைந்திருப்பது தனிச்சிறப்பு.

வி.விஷ்வா

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us