முகப்பு » மருத்துவம் » நலம் நம் கையில்! பாகம் – 1

நலம் நம் கையில்! பாகம் – 1

விலைரூ.190

ஆசிரியர் : டாக்டர் கு.கணேசன்

வெளியீடு: தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட்

பகுதி: மருத்துவம்

ISBN எண்:

Rating

பிடித்தவை
மருத்துவர் மற்றும் எழுத்தாளர் டாக்டர் கு.கணேசன், ‘தினமலர்’ நாளிதழ் மதுரை பதிப்பில் எழுதிய 33 மருத்துவக் கட்டுரைகளின் தொகுப்பு நுால். வெளியான போதே பெரும் வரவேற்பை பெற்றது. புத்தகத்தில் செலவில்லாத மருந்து சிரிப்பு, உங்களுக்கு பிரஷர் இருக்கிறதா? உங்களுக்கு கொழுப்பு அதிகமா?

இருதயத்தின் எதிரிகள் யார்? உங்களுக்கு இரண்டாவது இருதயம் வேண்டுமா? இருதயம் காக்க 10 கட்டளைகள், சிறுநீரகம் காக்க 10 கட்டளைகள், காக்க... காக்க... கல்லீரல் காக்க, மூட்டு வலிக்கு முடிவு கட்டுவோம், முகத்துக்குப் பரு பாரமா? இப்படிப்பட்ட தலைப்புகளில் உடலை பற்றி எளிமையாக தருகிறது. மருத்துவ அறிவு, ஆலோசனை, ஆறுதல் தரும்.
நோய்களில் இருந்து காத்துக்கொள்ளும் வித்தையை கற்றுத் தரும். உடலின் மருத்துவ அறிவியல் விந்தைகளை எளிதாக அறியலாம். குடும்பத்திற்கு ஒரு டாக்டர் என்பது போல, வீட்டிற்கு வீடு இந்த மருத்துவக் கையேடும் இருக்க வேண்டும்.

ஜி.வி.ஆர்.,

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us