முகப்பு » வாழ்க்கை வரலாறு » முதுமுனைவர் இளங்குமரனார் வாழ்வியல்

முதுமுனைவர் இளங்குமரனார் வாழ்வியல்

விலைரூ.40

ஆசிரியர் : பால்வளன் அரசு

வெளியீடு: கதிரவன் பதிப்பகம்

பகுதி: வாழ்க்கை வரலாறு

ISBN எண்:

Rating

பிடித்தவை
இளங்குமரனார் வாழ்வியலை கருத்துகளை, 108 கேள்வி – பதில்கள் மூலம் வடிவமைத்து காட்டியிருக்கும் புத்தகம். ஐம்பொன் என்று கேள்விப்பட்டிருக்கிறோம். அந்த ஐம்பொன்னில் என்னென்ன இருக்கிறது என்று சிலப்பதிகாரம் வழி நின்று காட்டுகிறார். தங்கம், வெள்ளி, செம்பு, ஈயம், இரும்பின் கலவை தான் ஐம்பொன் ஆகிறது.

இடும்பை கொடுக்கிறது என்பதற்கு வயிறு என்று பதில் சொல்கிறார். ஒரு நாள் உணவை விட்டுவிடு என்றாலும் இயலாது; இரண்டு நாளைக்கு ஒரே நாளில் ஒன்றாகவே சாப்பிட்டு விடு என்றாலும் ஏற்காது வயிறு. முரசு கட்டிலில் துாங்கிய கவிஞனை வெட்டாமல் கவரி வீசிய மன்னன் பெருஞ்சேறல் இரும்பொறையை, புலவர் மோசிகீரனார் பணியும் வாய்ப்பு மிக உன்னதமானது. நல்ல கேள்வி – பதில்களால் வாழும் புத்தகம்.

சீத்தலைச்சாத்தன்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us