முகப்பு » கவிதைகள் » அந்தாதி ஹைக்கூ கவிதைகள்!

அந்தாதி ஹைக்கூ கவிதைகள்!

விலைரூ.90

ஆசிரியர் : டி.என்.இமாஜான்

வெளியீடு: மணிமேகலை பிரசுரம்

பகுதி: கவிதைகள்

ISBN எண்:

Rating

பிடித்தவை
கவிதை எந்த சொல்லில் முடிகிறதோ, அதே சொல்லை கொண்டு அடுத்த கவிதை துவங்கும். இந்த வகையில் படைக்கப்பட்ட ஹைக்கூ கவிதை தொகுப்பு நுால். இதற்கு, அந்தம் – ஆதி, முடிவு – தொடக்கம் என பொருள் கூறுகிறது. இந்த பொருளை மையப்படுத்தி, 200 கவிதைகள் இடம் பெற்றுள்ளன. தமிழுக்கு ஏற்ப மொழிநடையில் படைக்கப்பட்டு உள்ளது.

ஒவ்வொரு கவிதையும் காதல், குடும்பம், நட்பு, தன்னம்பிக்கை, பித்தலாட்டம், அரசியல் பேசுகிறது.

டி.எஸ்.ராயன்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us