முகப்பு » கதைகள் » அருண் சரண்யா சிறுகதைகள் பாகம் – 2

அருண் சரண்யா சிறுகதைகள் பாகம் – 2

விலைரூ.300

ஆசிரியர் : அருண் சரண்யா

வெளியீடு: தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட்

பகுதி: கதைகள்

ISBN எண்:

Rating

பிடித்தவை
அருண் சரண்யா சிறுகதைகள் இரண்டாம் பாகத்தில் 35 சிறுகதைகள் இடம் பெற்று உள்ளன. தாஜ்மகால் ஒருவர் மனதில் ஏற்படுத்திய வித்தியாசமான பாதிப்பு; ஒரு கிரிக்கெட் பைத்தியத்திற்கு நிவாரணம் அளித்த சுயபரிசோதனை; வேலைக்குச் செல்லும் ஒரு பெண்ணின் பரிதவிப்பு;  மனைவியைத் தேர்ந்தெடுக்க கண்டிஷன் போட்டவனின் பரிதாபநிலை; மனைவியை மட்டமாக நினைத்து அடுத்தவளிடம் வழிந்த கணவன்;  நடந்ததை எண்ணிக் கவலைப்படுவதை விட நடக்கப்போவதை சிந்திப்பதே சிறந்தது போன்ற கருக்களை கொண்டுள்ளன.

உடல் குறைபாடுள்ள குழந்தையின் தாய் படும் வேதனை; பஸ்சுக்கு எத்தனை சக்கரம் என்ற கேள்வியில் ஒரு தத்துவம்; பெண்ணை ஈர்க்க பெண் கூறிய ரகசியம் போன்று பலதரப்பட்ட அனுபவத் தொகுப்பாக அமைந்துள்ளன. சமூக, குடும்ப பிரச்னைகளை நாசூக்காகக் குரலை உயர்த்தாமல், நிகழ்வுகளின் ஊடே எடுத்துச் சொல்கிறது.

– இளங்கோவன்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us