முகப்பு » வாழ்க்கை வரலாறு » திருவாரூர் முத்துவேல் கருணாநிதி எனும் நான்...

திருவாரூர் முத்துவேல் கருணாநிதி எனும் நான்...

விலைரூ.350

ஆசிரியர் : சி.வி.எம்.பி.எழிலரசன்

வெளியீடு: மனோன்மணி பதிப்பகம்

பகுதி: வாழ்க்கை வரலாறு

ISBN எண்:

Rating

பிடித்தவை
நேர்காணல்களின் போது முன்னாள் முதல்வர் மறைந்த கருணாநிதி அளித்த சுவையான செய்திகள் தொகுத்து நுாலாக்கப்பட்டுள்ளது. எந்த சூழ்நிலையிலும் எந்த நேரத்திலும் எந்த பிரச்னை குறித்தும் எழுப்பும் கேள்விகளுக்கு, உரிய பதிலை அளிக்கும் பண்பு மிக்கவராக விளங்கினார் என பதிவிடப்பட்டுள்ளது.

மது விலக்கு, ஹிந்து மதம், ரம்ஜான் நோன்பு, எம்.ஜி.ஆர்., பிரிவால் தி.மு.க.,வுக்கு ஏற்பட்ட இழப்பு போன்றவை குறித்து அளித்த பதில்களும் ஆவணப்படுத்தப் பட்டுள்ளன. மீண்டும் ஒரு முறை பிறந்தால், ‘நான் நானாகவே பிறக்க விழைகிறேன்’ போன்ற பதில்களில் பொருள் ஆழமும், நகைச்சுவையும், இலக்கிய ரசனையும் மிளிர்வதைக் காண முடிகிறது. கருணாநிதியின் பன்முக ஆற்றலை பிரதிபலிக்கும் நுால்.

– புலவர் சு.மதியழகன்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us