முகப்பு » கவிதைகள் » காந்தி பிறந்த பூமி

காந்தி பிறந்த பூமி

விலைரூ.100

ஆசிரியர் : வையவன்

வெளியீடு: தாரிணி பதிப்பகம்

பகுதி: கவிதைகள்

ISBN எண்:

Rating

பிடித்தவை
காந்தியத்தின் மகிமைகளை உரைநடை காப்பியமாக சின்ன சின்ன தலைப்புகளில் கவிதை அலைகளுடன் துள்ளச் செய்துள்ள நுால். ஆப்ரிக்காவில் பெற்ற ஆத்ம சக்தியால் தலைவனாக தகுதி அடைந்ததை பாடுகிறார். உண்ணாவிரதம், மவுன விரதம் என்ற வழிகளுடன் நடந்து நடந்து சுற்றி, நாட்டின் நாடியை தொட்ட போராட்டக் களத்தை பாடுகிறது.

காந்திஜியின் ஆளுமை உயர்வுக்கு ஆதாரமாக ஆப்ரிக்க சிறையில், 249 நாட்கள்; இந்திய சிறையில், 2,089 நாட்கள் அனுபவித்ததை காட்டுகிறது. அவை கொடுத்த துணிச்சலை அகிம்சை போர் என விளக்குகிறது. மரபுக் கவிதைகளும் இல்லை; புதுக் கவிதைகளும் இல்லை. இந்நுால், புது மாதிரி உரைநடை காப்பியம்.

சீத்தலைச் சாத்தன்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us