முகப்பு » வாழ்க்கை வரலாறு » காலம் கொடுத்த கொடை

காலம் கொடுத்த கொடை

விலைரூ.175

ஆசிரியர் : இலக்கிய வீதி இனியவன்

வெளியீடு: வானதி பதிப்பகம்

பகுதி: வாழ்க்கை வரலாறு

ISBN எண்:

Rating

பிடித்தவை
எழுதுகோல் பிடித்தவர்களின் வாழ்க்கை நிகழ்வுகளை கூறும் நுால். பிரபல எழுத்தாளர் லட்சுமி தான் எழுதிய, ‘பெண் மனம்’ என்ற நாவலில் ஈட்டிய சன்மானத் தொகை, அவரது சகோதரி திருமணத்திற்கு உதவியது என்று கூறப்பட்டுள்ளது.

பூலித்தேவன் நாடகம் மூலம் எழுத்தில் புரட்சி செய்த பிரபல எழுத்தாளர் தமிழ்வாணனை பற்றியும், ‘உயிரோவியம்’ நாடகத்தில் சமுதாய சிந்தனைகளை ஊட்டி வளர்த்த நாரண.துரைக்கண்ணன் பற்றிய செய்திகள் ஆச்சரியம் தருகின்றன.

நாரண துரைக்கண்ணன், ‘தரங்கிணி’ நாவல் எழுதியதால் கிடைத்த பணத்தில் சொந்த வீடு கட்டினார் என்பது வியப்பூட்டும் செய்தியாக உள்ளது. எழுத்தாளர்களின் வரலாறு, இளைய சமுதாயத்திற்கு உந்து சக்தியாக அமையும்.

சீத்தலைச் சாத்தன்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us