முகப்பு » ஆன்மிகம் » சொரூப மாலை

சொரூப மாலை

விலைரூ.150

ஆசிரியர் : ஸ்ரீஅருணாசல ரமணன்

வெளியீடு: நர்மதா பதிப்பகம்

பகுதி: ஆன்மிகம்

ISBN எண்:

Rating

பிடித்தவை
குருவான ஸ்ரீரமண மகரிஷிக்கு செலுத்தும் காணிக்கையாக அமைந்துள்ள நுால்.

‘தன்னை அறிதல்’ என்பது மனிதப் பிறவியில் ஆன்ம சொரூப நிலை; இன்னதென்று உணர்ந்து அடைய வேண்டிய உன்னத நிலை. இத்தகைய நிலையை அடைவதற்கான ஆன்ம கவிதைகளின் தொகுப்பும், இசைப் பாடல்களின் தொகுப்பும் இடம் பெற்றுள்ளன.

கிரேஸி மோகன் எழுதிய வெண்பா நாற்பது, கமல்ஹாசன் எழுதிய, ‘கடவுள் கவிதைக்கு’ என்ற பாடல் தொகுப்பும், அவற்றிற்கு விடையளிக்கும் வகையில், ‘அருணாசல ரமண வழி நாற்பது’ என்ற தலைப்பில் அமைந்த பாடல்களும் வெண்பா வடிவில் அமைந்துள்ளன. திரையிசை மெட்டில் அமைந்த பாடல்களும் இடம் பெற்றுள்ளன. ஆன்ம கருத்துகள் அடங்கிய கருத்து பெட்டகம்.

– புலவர் சு.மதியழகன்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us