வனிதா பதிப்பகம், 11,நானா தெரு,பாண்டிபஜார்,தி.நகர்.சென்னை-17. (பக்கங்கள்-117)
அடிமை இந்தியாவை மீட்கும் பொருட்டு போராட்டக் களத்தில் இறங்கியவர்கள் பலர். அவர்களில் குறிப்பிடத்தக்கவர் பாலகங்காதர திலகர் அவர்கள். நாட்டிற்காக அவர் நடத்திய போராட்டங்களையும், தியாகங்களையும், அதனால் அவர் பெற்ற துயரங்களையும் எடுத்துக் கூறுகிறது இந்நூல்.