முகப்பு » கவிதைகள் » வெற்றியின் இரகசியத்தைத் தேடுவோம்!

வெற்றியின் இரகசியத்தைத் தேடுவோம்!

விலைரூ.80

ஆசிரியர் : கோ.மயில்வாணன்

வெளியீடு: மணிமேகலை பிரசுரம்

பகுதி: கவிதைகள்

ISBN எண்:

Rating

பிடித்தவை
வெற்றியின் ரகசியத்தை தேடும் கவிதை தொகுப்பு நுால். தாயின் மகிமை, வணக்கத்திற்குரிய தந்தை, குருவிற்கு தலைவணங்குவோம், உள்ளத்தில் நிறைந்த இறைவன் என வரிசைப்படி அமைந்துள்ளது. நட்புக்கு பலம் சேர்ப்போம், ஒழுக்கமே கவசம், அன்பால் கதவை திற, வீர வணக்கம் என கவிதைகள் இடம் பெற்றுள்ளன.

முதலில் ‘இறைவன் தாள் துணை’ என்ற தலைப்பில் கணபதி, சிவன், முருகன் என மூவரையும் வணங்கும் கவிதைகள் உள்ளன. நட்பு என்பது ஆசை வார்த்தைகளாலோ, பணத்தாலோ, எதிர்பார்ப்பாலோ சேர்வது அல்ல... துாய அன்பால் சேர்வது என எடுத்துரைக்கும் வண்ணம் அமைந்துள்ளது. மழைநீரின் முக்கியத்துவத்தையும், அதை சேகரிக்கும் அத்தியாவசியத்தையும் குறிக்கிறது.

– -வி.விஷ்வா

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us