முகப்பு » ஆன்மிகம் » ஸ்ரீ ஆதிசங்கரர் அருளிய விவேகசூடாமணி

ஸ்ரீ ஆதிசங்கரர் அருளிய விவேகசூடாமணி

விலைரூ.900

ஆசிரியர் : க.மணி

வெளியீடு: அபயம் பப்ளிஷர்ஸ்

பகுதி: ஆன்மிகம்

ISBN எண்:

Rating

பிடித்தவை
விவேக சூடாமணியில், 580 சுலோகங்களுக்கு உதாரணங்களுடன் அமைந்த வேதாந்த நுால்.

சமஸ்கிருத சுலோகங்களைப் பதம் பிரித்து பொருள் தரப்பட்டுள்ளது. கருத்தும், தத்துவமும் எளிய நடையில் விளக்கப்பட்டுள்ளது.

அன்றாட வாழ்வில் கலந்திருக்கும் பொய்களை பிரித்தறிந்து உண்மைப் பொருளை உணர்தலே விவேகம் என பொருள் தந்துள்ளது. அதனால் அடையும் ஞானத்தை விளக்குகிறது. மனப்பயிற்சியால் முக்தி பெறும் வழிமுறையை வகுத்துக் கூறுகிறது. கவலைகளை விட்டு வெளியேற வழிகாட்டுகிறது.

ஞானேந்திரியம், கர்மேந்திரியம், மாயா தத்துவம் போன்றவை தற்கால உதாரணங்களால் விளக்கப்பட்டுள்ளன. ஆன்மநேய நெறிகளை புரிந்து கொள்ள உதவும் கருவூலம்.

– கவிஞர் மெய்ஞானி பிரபாகரபாபு

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us