முகப்பு » வரலாறு » காஷ்மீர் யாருடைய தேசம்?

காஷ்மீர் யாருடைய தேசம்?

விலைரூ.150

ஆசிரியர் : இரா.கல்யாணசுந்தரம்

வெளியீடு: மணிவாசகர் பதிப்பகம்

பகுதி: வரலாறு

ISBN எண்:

Rating

பிடித்தவை
 காஷ்மீர் யாரால் எப்படி உருவானது, யாருடைய கைகளுக்கு எல்லாம் மாறியது என்பதை ஆவணப்படுத்தியுள்ள நுால்.

பெரியாறு அணை கட்டிய கர்னல் பென்னிகுயிக்கிற்கு முன்னரே, அணை கட்ட முடிவு செய்து ராமநாதபுரம் மன்னர் சேதுபதியின் அமைச்சர் முத்திருளப்ப பிள்ளை பூர்வாங்க பணியை செய்தார். போதிய நிதி வசதி இல்லாததால் அத்திட்டம் கிடப்பில் போடப்பட்டது என்பதும் பதிவிடப்பட்டுள்ளது.

மைசூரு சமஸ்தானம் எப்படி கர்நாடக மாநிலமானது, ஆற்று நீர் அனைவருக்கும் சொந்தம் என்ற சர்வதேச சட்டத்தை மதிக்காமல் கர்நாடக அரசு அணைகளை கட்டியது பற்றிய வரலாற்று பின்னணி சுவாரசியமாக தரப்பட்டுள்ளது. வரலாற்று ஆவணமாக பாதுகாக்கப்பட வேண்டிய நுால்.

ராம்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us