முகப்பு » தமிழ்மொழி » திருக்குறள் காவ்யா உரை

திருக்குறள் காவ்யா உரை

விலைரூ.300

ஆசிரியர் : காவ்யா சண்முகசுந்தரம்

வெளியீடு: காவ்யா

பகுதி: தமிழ்மொழி

ISBN எண்:

Rating

பிடித்தவை
திருக்குறளை தெளிவாக புரிந்து கொள்ள ஏற்ற வகையில் உருவாக்கப்பட்டுள்ள உரை நுால். குறள்களை ஒருபுறத்தில் அமைத்து, அதற்கு உரையை தெளிவாக அறிய ஏற்ற வகையில் தருகிறது.

திருக்குறளுக்கு ஏராளமாக உரை எழுதப்பட்டுள்ளன. இந்த நுாலுக்கு முன்னோடியாக முன்னாள் முதல்வர் கருணாநிதி, பிரபல எழுத்தாளர் சுஜாதா எழுதிய உரைகள் இருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. அவற்றின் அடியொற்றி மேலும் எளிமையாக உரை எழுதப்பட்டுள்ளது.

அறத்துப் பாலில் துவங்கி, அனைத்து குறள்களும் முறையாக தொகுத்து, அவற்றுக்கான உரைகள் தரப்பட்டுள்ளன. அவை எளிதில் புரிந்து பின்பற்றும் வகையில் எளிமையுடன் திகழ்கின்றன. மாணவ -– மாணவியர் சுலபமாக புரிந்துகொள்ளும் வகையில் உள்ளது.

– ஒளி

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us