முகப்பு » வாழ்க்கை வரலாறு » காற்றினிலே வரும் கீதம்

காற்றினிலே வரும் கீதம்

விலைரூ.210

ஆசிரியர் : ரமணன்

வெளியீடு: ஜீரோ டிகிரி பதிப்பகம்

பகுதி: வாழ்க்கை வரலாறு

ISBN எண்:

Rating

பிடித்தவை
தெய்வீகக் குரலால் இசை மழை பொழிந்த இசையரசி எம்.எஸ்.சுப்புலட்சுமியின் சாதனை வாழ்க்கை வரலாற்று நுால். சிறு சிறு தலைப்புகளில் வண்ணமிகு மாலை போல் தொகுக்கப்பட்டுள்ளது. அவரது பன்முகத் திறனை வெளிப்படுத்துகிறது.

செவ்வியல் இசையால் உலகை வென்றவர் எம்.எஸ்.சுப்புலட்சுமி. அவரது வாழ்க்கை நிகழ்வுகளைப் பல்வேறு தரப்பிலிருந்து பெற்று, சரிபார்த்து தொகுத்து எழுதப்பட்டுள்ளது. ஒவ்வொரு தகவலும் பிரமிப்பூட்டுவதாக உள்ளன.

படித்தது, கேட்டது, திரட்டியது என உள்வாங்கி, எளிய நடையில் தரப்பட்டுள்ளது. படிப்போருக்கு நம்பிக்கை ஏற்படுத்தி முன்னேறத் துாண்டும் வகையில் உள்ளது. தமிழகத்தில் பிறந்து இசையால் உலகை வென்றவரின் வாழ்க்கை பிரமிக்க வைக்கிறது. காற்றினிலே கலந்து ஒலிக்கும் கீதமாக உள்ள நுால்.

– ராம்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us