முகப்பு » சிறுவர்கள் பகுதி » இளந்தளிர்களின் புத்தகம்

இளந்தளிர்களின் புத்தகம்

விலைரூ.160

ஆசிரியர் : வள்ளியம்மை அருணாச்சலம்

வெளியீடு: சில்வர்பிஷ்

பகுதி: சிறுவர்கள் பகுதி

ISBN எண்:

Rating

பிடித்தவை
சிறுவர் -– சிறுமியருக்கு எதிர்காலத்தின் மீது நம்பிக்கை ஏற்படுத்தும் விதமாக உருவாக்கியுள்ள நுால். வண்ணப்படங்களுடன் சிறுகதை போல் சொல்லப்பட்டுள்ளது. இரண்டு கதாபாத்திரங்களை முன்னிலைப்படுத்தி அமைக்கப்பட்டுள்ளது.

சின்ன சின்ன நிகழ்வுகளில் கருத்துக்களை தெளிவாக புரிய வைக்க முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. வளரிளம் பருவ பிரச்னைகளை மையப்படுத்தியுள்ளது. உளவியல் ரீதியாக நிகழ்வுகளை அணுகி அலசி, நம்பிக்கை ஏற்படுத்துகிறது.

வளரிளம் பருவத்தில் பெற்றோர், ஆசிரியரிடம் இருந்து எவ்வளவு அரவணைப்பு தேவை என்பதை விவரிக்கிறது. அரவணைப்பு கிடைக்காத குழந்தைகள் அதை எப்படி சரி செய்து கொள்ள வேண்டும் என்பதற்கு வழியும் காட்டுகிறது. நம்பிக்கை ஏற்படுத்தும் நுால்.

– மலர்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us