முகப்பு » மாணவருக்காக » மாணவர்கள் சமூக உதிரிகளாகும் பேராபத்து

மாணவர்கள் சமூக உதிரிகளாகும் பேராபத்து

விலைரூ.90

ஆசிரியர் : மகாராசன்

வெளியீடு: ஆதி பதிப்பகம்

பகுதி: மாணவருக்காக

ISBN எண்:

Rating

பிடித்தவை
தமிழகத்தின் கல்விச்சூழல் பற்றி விவாத நோக்கில் எழுதப்பட்டுள்ள கட்டுரைகளின் தொகுப்பு நுால். தேர்வுகளில் மாணவர்களின் பங்கெடுப்பு குறைந்து வருவதை கவலையுடன் நோக்கி, தீர்வுக்கு முன்னுரைக்கிறது.

சமூக அளவில் பின்தங்கியுள்ள பகுதிகளில் இருந்து பள்ளி செல்லும் மாணவர்களின் நிலை பற்றி ஆராய்வதில் தீவிரம் காட்டியுள்ளது. அதற்கு உரிய காரணங்களை தேடி கண்டுபிடிக்கும் அக்கறையும் தெரிகிறது.

மதுக்கடை எந்த அளவு பள்ளிக் கல்விச்சூழலை சீரழித்து வருகிறது என்பது குறித்தும் ஆய்வு நடத்தி கருத்துக்கள் பதிவிடப்பட்டுள்ளன. மாணவர்களுக்கும், கல்விச்சூழலுக்கும் இடைவெளி அதிகரித்து வருவதை சுட்டிக்காட்டி எழுதப்பட்டுள்ள நுால்.

– ஒளி

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us