குறும்பா

விலைரூ.120

ஆசிரியர் : கவிஞர் ழகரம்

வெளியீடு: கலக்கல் ட்ரீம்ஸ் பப்ளிகேஷன்ஸ்

பகுதி: கவிதைகள்

ISBN எண்:

Rating

பிடித்தவை
இலக்கண தடைகளின்றி இயற்கையை போற்றும் கவிதைகளின் தொகுப்பு நுால். முன்முடிவின்றி கருத்துகள் உள்ளன. மனதை வருடுவது போல், ‘சமுத்திரத்தை சத்தமின்றி துாக்கி பறக்கிறது மேகங்கள்’ என, மென்மையாக காட்சிகளை தருகிறது. அது போல், ‘ஆசைப்படக்கூடாது என்று ஆசைப்பட்டார் புத்தர்’ என நயமாக உரைக்கிறது.

பொருள் நிறைந்ததாக, ‘எல்லாரையும் சிந்திக்க வைக்க வேண்டுமென்று சிரிக்க மறந்துவிட்டேன்’ என சொற்கள் ஒலிக்கிறது. கொசுக்கடி பற்றி நகைச்சுவை ததும்ப, ‘தினமும் விருப்பம் ரத்த தானம் செய்கிறோம்’ என்கிறது. எளிய மொழி நடையில் மென்மையான கருத்துகளை பகிர்ந்து, உணர்வு ஊட்டுகிறது. இயற்கை சிந்தனைகளை போற்றும் நுால்.

– ராம்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us