ஜி.வி.ரமேஷ் குமார் எழுதியுள்ள, ‘ஆட்சித்தலைவிகள்’ எனும் இந்நுால், 15 பெண்கள், ஐ.ஏ.எஸ் எனும், வெற்றிக்கனியை வென்று, சாதனை பெண் கலெக்டர்களாக பரிணமித்த கதைகளை சொல்கிறது. பெண்கள், பெண் குழந்தைகளுக்கு மட்டுமின்றி அனைவருக்குமான நுாலாக உள்ளது. (நுால்களைப் பெற அழைக்க : 1800 425 7700 \ வாட்ஸாப் : 75500 09565)