முகப்பு » தமிழ்மொழி » திறனாய்வுத் தென்றல் வீ.செந்தில்நாயகம் அவர்களின்

திறனாய்வுத் தென்றல் வீ.செந்தில்நாயகம் அவர்களின் எழுத்தோவியங்கள்

விலைரூ.75

ஆசிரியர் : து.சிவசங்கரி

வெளியீடு: மணிவாசகர் பதிப்பகம்

பகுதி: தமிழ்மொழி

ISBN எண்:

Rating

பிடித்தவை
இயல், இசை, நாடகத்தை திறனாய்வு செய்யும் நுால். திருக்குறள், சைவ நெறியை ஒப்பாய்வு செய்துள்ளது. காமத்துப்பாலில் இனிமை, எளிமை, புதுமை பேசப்பட்டுள்ளன.

கிரேக்க இலக்கணத்தில் தொடரியல் பற்றிய சிந்தனை தமிழ் மொழியில் அமைந்திருப்பதை உரைக்கிறது. அச்சு ஊடக வருகை, தமிழ் இலக்கணத்தில் ஏற்படுத்திய பரிணாமத்தை குறிப்பிடுகிறது.

ஐரோப்பியர் வருகையால் தமிழ்ச் சமுதாயத்தில் ஏற்பட்ட பொருளாதார, அரசியல், பண்பாட்டு மாற்றங்களை விவரிக்கிறது. தனித்தமிழ் நடை இசைத்தமிழ் இழைந்தோடும் கவிதை நடை நாடகத் திறமும் விவரிக்கப்பட்டுள்ளன. கருத்து பெட்டகமாக உள்ள நுால்.

– புலவர் சு.மதியழகன்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us