முகப்பு » வாழ்க்கை வரலாறு » திருவள்ளுவர் யார்?

திருவள்ளுவர் யார்?

விலைரூ.200

ஆசிரியர் : கெளதம சன்னா

வெளியீடு: தமிழ் மரபு அறக்கட்டளை

பகுதி: வாழ்க்கை வரலாறு

ISBN எண்: -

Rating

பிடித்தவை
திருக்குறள் பற்றிய தகவல்களை ஆராய்ந்து உரைத்துள்ள நுால். மாறுபட்ட கருத்துக்களை முன்வைக்கிறது. செய்திகள், 13 தலைப்புகளில் தரப்பட்டுள்ளன. ஆதாரங்களுக்கு உரிய பின் இணைப்புகளும் தரப்பட்டுள்ளன.

‘கட்டுக்கதைகளை கட்டுடைக்கும் திருவள்ளுவர்’ என்ற முத்தாய்ப்புடன் துவங்குகிறது. கவனிக்கப்படாத பகுதிகளை ஆராய்ந்து விவாத கருத்துக்களை தருகிறது. திருவள்ளுவரின் தோற்றம் மற்றும் அவர் மீது கட்டமைக்கப்பட்டுள்ள கதைகள் குறித்து கேள்விகளை எழுப்புகிறது.

திருவள்ளுவர் தொடர்பான புனைகதைகளையும், அவை உருவான விதம் குறித்தும் கருத்துக்களை எடுத்துரைக்கிறது. வள்ளுவரின் வாழ்வையும், கருத்துக்களையும் புதிய கோணத்தில் நோக்கும் வாய்ப்புகளை தருகிறது. வள்ளுவர் தொடர்பான புதிய பார்வை நுால்.

– மதி

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us