முகப்பு » ஆன்மிகம் » காஞ்சியின் கருணைக்கடல் (பாகம் 2)

காஞ்சியின் கருணைக்கடல் (பாகம் 2)

விலைரூ.430

ஆசிரியர் : திருப்பூர் கிருஷ்ணன்

வெளியீடு: தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட்

பகுதி: ஆன்மிகம்

ISBN எண்: -

Rating

பிடித்தவை
காஞ்சிப் பெரியவர் ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள், துறவியாக சாதாரண மக்களுக்கு நெருக்கமாக வாழ்ந்ததை எடுத்துக் கூறும் நுால். அவரது முத்துக்களாக உள்ளன. சில முத்துக்கள்:

* கலை, உழைப்பால் மட்டும் வருவதில்லை. அம்பிகையின் கருணையும், கடாட்சமும் அதற்கு வேண்டியிருக்கிறது

* அன்பால் வேற்றுமை மறையும். இதனால் உலகம் ஒரே குடும்பம் என்ற எண்ணம் வலுப்படும்

* எளிமையாக வாழ்வது மன நிம்மதி அளிக்கும்.

இதை படிக்கும்போது காஞ்சிப் பெரியவர் முற்றும் துறந்த முனிவர் அல்ல; முற்றும் அறிந்த ஞானி என்றே சொல்லத் தோன்றுகிறது.

- இளங்கோவன்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us