முகப்பு » தமிழ்மொழி » நீதி நூல்கள் ஏழு (மூலமும்- உரையும்)

நீதி நூல்கள் ஏழு (மூலமும்- உரையும்)

விலைரூ.100

ஆசிரியர் : வ.சுப.மாணிக்கனார்

வெளியீடு: அன்பு பதிப்பகம்

பகுதி: தமிழ்மொழி

ISBN எண்: -

Rating

பிடித்தவை
நீதியின் சாரத்தை ஒருங்கிணைத்து தொகுப்பாக வெளிவந்துள்ள நுால். ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி, நறுந்தொகை, நன்னெறி, உலகநாதரின் உலக நீதி ஆகியவற்றின் கருத்துகள் பிணைக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு கருத்தையும் நுணுக்கமாக அணுகி அறத்தை போதிக்கின்றன. ஆரம்பக் கல்வியில் கற்றவற்றை மீண்டும் ஒருங்கிணைத்து, தலைமுறைக்கும் வாழ்வு அளிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

இளம் மனங்களுக்கு இதை பரிந்துரைப்பது வாழ்வுக்கான சிறந்த முதலீடாகும். இந்த போதனைகள் மூலம் பெறும் தார்மீக வலிமை, வாழ்க்கைத் தரத்தை கணிசமாக மேம்படுத்தும். தமிழ் இலக்கிய மரபின் சிறப்பை உணர்த்துவதுடன், எதிர்கால சந்ததியினருக்கு வழிகாட்டியாக அமையும்.

– வி.விஷ்வா

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us