முகப்பு » பெண்கள் » மங்கையர்கள் என்றும் மகாராணி தான்

மங்கையர்கள் என்றும் மகாராணி தான்

விலைரூ.400

ஆசிரியர் : எம்.பாலசுந்தர்

வெளியீடு: செல்வலட்சுமி பப்ளிகேஷன்

பகுதி: பெண்கள்

ISBN எண்: -

Rating

பிடித்தவை
கல்வி, மருத்துவம், வியாபாரம், காவல் துறை போன்றவற்றில் சிறந்து விளங்கும் பெண்களின் முக்கியத்துவம் குறித்து விவரித்துள்ள நுால். வளர்ச்சித் துறைகளில் செய்த பங்களிப்பு குறித்து விரிவான விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

ஐ.எப்.எஸ்., அதிகாரி மைதிலி, டாக்டர் மலர்மதி, ராணியர் வேலு நாச்சியார், மங்கம்மாள், ஜான்சிராணி, ஜல்காரிபாய், பேகம் ஹர்சத் மஹல், கிட்டூர் ராணி சென்னம்மாள் மற்றும் கவிக்குயில் சரோஜினி நாயுடு பற்றி கூறப்பட்டுள்ளது. விடுதலைக்கு போராடிய கேப்டன் லட்சுமி சாகல், சுதேசதா கிருபளானி, கடலுார் அஞ்சலை அம்மா, அன்னிபெசன்ட் உள்ளிட்ட பலரது வரலாற்றை பதிவு செய்துள்ளது. சுவாரசியமான தகவல் உடைய நுால்.

– முகில்குமரன்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us