முகப்பு » இலக்கியம் » தனிபாடல் திரட்டு மூலமும் உரையும்

தனிபாடல் திரட்டு மூலமும் உரையும்

விலைரூ.200

ஆசிரியர் : கா.சுப்பிரமணிய பிள்ளை

வெளியீடு: சாந்தா பப்ளிஷர்ஸ்

பகுதி: இலக்கியம்

Rating

பிடித்தவை
சாந்தா பதிப்பகம். முத்துவிழா இல்லம். 13(5), ஸ்ரீபுரம் 2 வது தெரு, ராயப்பேட்டை. சென்னை 600014. தொலைபேசி: 28115618. (பக்கம் 540)

கடந்த 17 ம் நூற்றாண்டு வரை வாழ்ந்த புலவர்கள் பாடிய தனிப்பாடல்கள் அனைத்தையும் வரிசைப்படுத்தி, முதற்பாகமாக வெளியிடப்பட்டிருக்கிறது. உரையாசிரியர் பெருமை மிக்க தமிழறிஞர். அவர் தம் நூல்கள் நாட்டுடமையாக்கப்பட்ட பின் இதை வெளியிட்டிருக்கின்றனர்.
கம்பர்,வில்லி என்று பெரிய புலவர்களை நினைக்கும் தமிழகம், கவிகாளமேகம், சத்திமுற்றப்புலவர் போன்றோரை நினைவு படுத்திக் கொள்வதில்லை. மொத்தம் 35 புலவர்களின் பாடல்கள் அதன் உரை அழகுற வெளியிடப்பட்டிருக்கிறது. தமிழுக்கு பெருமை தரும் நல்ல செயல், அனைவரது வீடுகளிலும் இருக்க வேண்டிய நூல்.

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us