முகப்பு » கட்டுரைகள் » பதிப்புத்துறை முன்னோடி மூவர்

பதிப்புத்துறை முன்னோடி மூவர்

விலைரூ.15

ஆசிரியர் : சோமலெ

வெளியீடு: முல்லைப் பதிப்பகம்

பகுதி: கட்டுரைகள்

Rating

பிடித்தவை
நூலாசிரியர்: சோமலெ. வெளியீடு: முல்லை பதிப்பகம், 323/10, கதிரவன் காலனி, அண்ணா நகர், சென்னை-40. (பக்கம்: 48.)

செட்டிநாடும், செந்தமிழும் என்னும் நூலில் வெளிவந்த கட்டுரையே தனி நூலாக வெளியிடப்பட்டுள்ளது. சக்தி காரியாலயம் வை.கோவிந்தன், தமிழ்ப் பண்ணை சின்ன அண்ணாமலை, முல்லை முத்தையா ஆகியோரின் பதிப்புப் பணிகளைப் பேசுகிறது.
இம்மூவரின் பணிகள் அபாரமானவை. அதை இந்த நூலில் காணலாம்.

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us