Advertisement
ஸ்ரீதர்
விருட்சம் வெளியீடு
பகவானைப் பற்றிய பல அருமையான தகவல்கள் அடங்கிய நுால். படிப்போரின் ஆன்மிக உணர்வுகள் பெருகும்.‘நீங்கள் என்னை ஒரு...
நீ.சீ.சுந்தரராமன்
பன்னிரு திருமுறை மன்றம்
விநாயகர் வழிபாட்டில், தமிழ் மூதாட்டி அவ்வை எழுதிய விநாயகர் அகவலுக்கு முக்கிய இடம் உண்டு. விநாயகர் அகவலை...
இந்திரா சவுந்தர்ராஜன்
தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட்
காலத்தால் அழிந்திடாத வெகு சில நுால்களில் மகாபாரதமும் ஒன்று. மானுடத்தின் மலிவான சங்கதிகளில் இருந்து,...
எஸ்.தமயந்தி
குமரன் பதிப்பகம்
உலகில் பல குணங்களை கொண்ட மனிதர்கள் உள்ளனர். இவர்கள் அனைவரையும், ஒரு காவியத்தில் காண முடியும் என்றால், அது...
டி.வி.எஸ். மணியன்
அமராவதி பதிப்பகம்
‘கோவில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்’ என்றார் அவ்வையார். கோவில் நகரம் என்றே அன்று முதல் இன்று வரை...
ஈரோடு தங்க விசுவநாதன்
கவிதா பப்ளிகேஷன்
கந்தனின் சிந்தனைகளை சங்க இலக்கியம் முதல் நாமக்கல் கவிஞர் வரை பலரது பாடல்களில் இருந்தும் முதல், 200 பக்கங்களில்...
ஆர்.சி.சம்பத்
சாமி வெளியீடு
முருகன் மீது அருணகிரிநாதர் பாடிய திருத்தலங்கள் மட்டுமல்லாது, பிற தெய்வங்கள் மீது அருணகிரிநாதர் பாடிய...
வேணு சீனுவாசன்
அழகு பதிப்பகம்
தமிழகத்தில் வாழ்ந்த சித்தர்களில் சிறந்தவர் என்று போற்றப் பெறும் திருமூலர், 3,000 ஆண்டுகள் வாழ்ந்தார் என்றும்,...
பரமஹம்ஸ ஸ்ரீமத் பரத்வாஜ் ஸ்வாமிகள்
செல்வத்தின் மீது ஆசை வைக்காதவர், இந்த உலகில் இல்லை. செல்வத்துக்கு அதிபதியான மகாலட்சுமி வாசம் செய்யும்...
வே.மகாதேவன்
இந்து கலாசாரம் மற்றும் இந்தியவியல் ஆய்வு மையம்
அண்மையில், நடைபெற்ற காவிரி புஷ்கர விழாவை முன்னிட்டு வெளியிடப்பட்டுள்ள இந்நுால், காவிரியின் பெருமையைப் புராண,...
ஏ.வி.சுவாமிநாத சிவாச்சாரியார்
தினமலர் – ஆன்மிக மலர் இதழில் வெளியாகிறது, ‘கேளுங்க சொல்கிறோம்’ எனும் பகுதி. கோவில், தெய்வங்கள், மந்திரம்,...
கே.என். ஸ்ரீநிவாசன்
கண்ணதாசன் பதிப்பகம்
அமெரிக்க கலிபோர்னியாவில், 1927ல் பிறந்து, பாலே நடனக் கலைஞராய் பரிமளித்து, இந்து மத ஈடுபாட்டால், 1949ல் யாழ்ப்பாண...
சுவாமி சிவராம்ஜி
ஸ்ரீ செண்பகா பதிப்பகம்
பதினெட்டாயிரத்து இருநுாற்று அறுபத்தேழு பாடல்களைக் கொண்ட திருமுறைகளில் இருந்து, சைவ சமயக் குரவர்களால் பாடல்...
பி.வி.ஓம்பிரகாஷ் நாராயணன்
கலைஞன் பதிப்பகம்
குரு பக்தி மற்றும் குரு – சிஷ்ய உறவின் அருமை, பெருமைகளை உணர்த்தும் நுாலாக இந்நுால் அமைந்துள்ளது. கூரேசர் என்று...
துளசியைப் பற்றிப் பல நுால்கள் வந்திருந்தபோதிலும், இந்த நுால் சற்று வித்தியாசமானது. இதை ஆன்மிகமும், அறிவியலும்...
வா.மு.சேதுராமன்
கவியரசன் பதிப்பகம்
இயேசுவின் இறையருளை பற்றியும், மானிட குலத்துக்கு எடுத்துக்கூறும் போதனைகளையும் நல்ல கவிநயத்துடன் சொல்கிறது...
பதிப்பக வெளியீடு
கே.எஸ்.எல்.மீடியா லிமிடெட்
ஹிந்து மதத்தில், தீண்டாமை கொடுமைகள் அதிகம் இருந்த காலத்திலேயே, அதை மறுத்து, புரட்சி செய்து வழிகாட்டிய மகான்...
ஆர்.சுப்பிரமணியம்
சஞ்சய் புக்ஸ்
திருமால் அவதாரத்தில் கிருஷ்ணர் முக்கிய பங்கு வகிக்கிறார். கிருஷ்ணரின் பெருமைகளை வர்ணிக்கும் புராணம் ஸ்ரீமத்...
கோ.எழில் ஆதிரை
ரோகிணி பதிப்பகம்
தமிழக வரலாற்றில் செம்பியன் மாதேவி செய்த அறப்பணிகளும், கலைத் தொண்டும் அளவிற்கரியன. இந்நூலாசிரியர் செம்பியன்...
பரமஹம்ச ஸ்ரீமத்பரத்வாஜ் ஸ்வாமிகள்
சங்கர் பதிப்பகம்
வாராஹி வடிவங்களின் தத்துவம், கலப்பையால் கவலை நீக்குபவள், உலக்கையால் ஊழ்வினை நீக்குபவள், வரும் பகையை அழித்து...
உலக மக்கள் எவ்வளவு குற்றங்கள் செய்தாலும், தனிக் கருணை திருவுளத்தால் அதை நீக்கி அருள்புரிபவள் புவனேஸ்வரி...
தவத்திரு சுவாமி ஓம்காரானந்தா
ஓங்காரம்
மாயையின் பிடியில் அகப்படாமல் சத்தியம், தர்மம், நியாயம் ஆகியவற்றின் வழியில் செல்லும் தவத்தைச் செய்யும்...
முகிலை இராசபாண்டியன்
முக்கடல்
தம்பிக்காக வாழ்ந்த தமக்கை, திலகவதியின் இறை வாழ்க்கை, அப்பரின் சூலை நோயை போக்கிய சிவன், சமணர்கள் செய்த சூழ்ச்சி,...
அறந்தாங்கி சங்கர்
அறந்தாங்கி சங்கர் பதிப்பகம்
தலையெழுத்தை மாற்றி, வாழ்வை வளமாக்கும் திருப்பட்டூர் ஈசன், புற்று நோயை நீக்கும் அன்னை பாகம்பிரியாள், கண்ணொளி...
சித்தர்களின் மூலிகை வைத்தியம்
கர்வம் பிடித்த பூசணிக்காய்
சொல்லோவியன் குறள்
வனத்தில் பொக்கிஷத்தைத் தேடி
சுவிஸ் தமிழ் எழுத்தாளர்கள் (தொகுதி – 1)
வாழ்வின் வெற்றிக்கு உதவும் அறநெறிகளும் அமுதவாக்குகளும்