Advertisement
பரமஹம்ஸ ஸ்ரீமத் பரத்வாஜ் ஸ்வாமிகள்
அழகு பதிப்பகம்
உலக மக்கள் எவ்வளவு குற்றங்கள் செய்தாலும், தனிக் கருணை திருவுளத்தால் அதை நீக்கி அருள்புரிபவள் புவனேஸ்வரி...
தவத்திரு சுவாமி ஓம்காரானந்தா
ஓங்காரம்
மாயையின் பிடியில் அகப்படாமல் சத்தியம், தர்மம், நியாயம் ஆகியவற்றின் வழியில் செல்லும் தவத்தைச் செய்யும்...
முகிலை இராசபாண்டியன்
முக்கடல்
தம்பிக்காக வாழ்ந்த தமக்கை, திலகவதியின் இறை வாழ்க்கை, அப்பரின் சூலை நோயை போக்கிய சிவன், சமணர்கள் செய்த சூழ்ச்சி,...
அறந்தாங்கி சங்கர்
அறந்தாங்கி சங்கர் பதிப்பகம்
தலையெழுத்தை மாற்றி, வாழ்வை வளமாக்கும் திருப்பட்டூர் ஈசன், புற்று நோயை நீக்கும் அன்னை பாகம்பிரியாள், கண்ணொளி...
புலவர்.அ.கி.அழகர்சாமி
கற்பகம் புத்தகாலயம்
‘எந்நிலையில் நின்றாலும் எக்கோலம் கொண்டாலும், மண்ணிய சீர் சங்கரன் தாள் மறவாமை பொருள்’ என்று வாழ்ந்த...
ஆர்.பி.வி.எஸ்.மணியன்
ஹிந்து சிந்தனை மையம்
இன்றைய பிரமாண்டமான கோவில்களை உருவாக்கியவர்கள் அல்லது சிதைந்து கிடந்ததை சீரமைத்தவர்கள் விஜய நகர...
முனைவர் கரு.முத்தய்யா
கலாக்ஷேத்ரா பப்ளிகேஷன்ஸ்
பக்தி இலக்கியங்களில், மூவாயிரம் திருமந்திரப் பாடல்களில் தேர்ந்தெடுத்த, 251 பாடல்களுக்கு மூலமும் உரையும்...
பானுமதி பத்மநாபன்
கிரி டிரேடிங் ஏஜன்சி பிரைவேட் லிமிடெட்
இந்நூல், ஸ்ரீ சாயம் தேவனின் வழித்தோன்றலான ஸ்ரீ நாமதாரகன் என்பவர் மராத்திய மொழியில் செய்யுள் வடிவில்...
பி.ஆர்.நரசிம்மன்
ரிஷி பப்ளிகேஷன்
தமிழகத்தில் பழநி முருகனை வழிபடாத பக்தர்கள் எண்ணிக்கை குறைவு. நல்ல தமிழ்ப்புலவர் நக்கீரர்...
கே. சந்தானராமன்
கடலங்குடி பப்ளிகேஷன்ஸ்
தலவிருட்ச தத்துவம், அலகு குத்துதலும் அக்குபஞ்சரும், தோரணம் கட்டி தொற்றைத் தடுக்கலாம், திருமாலின்...
வ.ந. கோபால தேசிகாசாரியார்
வானதி பதிப்பகம்
இந்திய நாட்டில், ஆன்மிக பொக்கிஷங்களாக இருப்பவை உபநிஷத்துக்கள், பிரம்ம சூத்திரம், பகவத் கீதை என்று பெரியோர்...
விஷ்ணு பதிப்பகம்
திருமாலின் அர்ச்சாவதாரம், 108 திவ்ய தேசங்களில் கலை அம்சத்துடன் திகழ்கிறது. இதில், 18 பாண்டி நாட்டுத் திவ்ய...
ஜே.ஆர்.லட்சுமி
மதன் மோனிகா பதிப்பகம்
பழையாறை மாநகரின் ஒரு பகுதி தான் இன்றைய தாராசுரம் என்னும் பேரூர். ஐராவதீச்சுரம் கோவிலில் இடம்பெற்றுள்ள, சிற்ப...
ஆர்.பொன்னம்மாள்
கிரி
இந்நூலில், ஆதிசங்கரர் முதல், 70வது ஆச்சார்யாள் வரை உள்ள குரு மஹான்களின் பல விஷயங்கள் சேகரித்து தொகுக்கப்பட்டு...
செ.சீனிவாசன்
பழைமை இலக்கியம் (புராணம்) புதுமைப் பொலிவு பெற்றுள்ளது. பெரிய புராணம் எனப் போற்றப்படும் திருத்தொண்டர்...
சிவ. சுந்தரம்
சுந்தரா பதிப்பகம்
சிவநெறி பரப்பிய, 63 நாயன்மார்களின் பணி மிகப் பெரிய சாதனை. சுந்தரமூர்த்தி நாயனார் சுருக்கமாக கூறியதை, சேக்கிழார்...
ஆர்.சி.சம்பத்
சாமி வெளியீடு
தமிழகத்தில் உள்ள முக்கிய தலங்கள் பற்றிய பக்திச் சுவை, இலக்கியச் சுவை, வரலாற்றுத் தகவல்களை விரிவாகச்...
புலவர் முருகேசன்
சங்கர் பதிப்பகம்
தெய்வத்தோடு தொடர்புடையது தமிழ். தெய்வம் அடியெடுத்துக் கொடுக்க, அதையே முதலாக (செய்யுள் தொடக்கமாக) வைத்து...
சுந்தரம்
வாச்சா பதிப்பகம்
விச்வாமித்ர மகரிஷி அரிய தவங்களால் படைப்பாற்றலைப் பெற்ற பெரியவர்; காயத்ரி மகா மந்திரத்தை தந்தவர். அவரது...
சுப்ரபாரதி மணியன்
முன்னேற்ற பதிப்பகம்
பூசாரி ஜெகந்நாதன் தலைமையில் நாலு தீர்த்த கலசத்தையும் ஐந்து நாள் நடையில் காலை ஒருவர், மாலை ஒருவர் என தலையில்...
பரமஹம்ச ஸ்ரீமத்பரத்வாஜ் ஸ்வாமிகள்
சூரிய ஒளியை ஒருமுகப்படுத்தும் லென்ஸ் போல் நம் அறிவையும், மனத்தையும் பரம்பொருளில் லயிக்கச் செய்வது தான் ஸ்ரீ...
சைலேந்திர சர்மா
இந்துக்களின் புனித நூலான பகவத் கீதையில் உள்ள பண்டைய யோக பயிற்சிகளை தொடர்ந்து செய்வதால், கிருஷ்ணரை நேரில்...
கு.சேதுசுப்ரமணியன்
செங்கைப் பதிப்பகம்
திருமூலர் திருமந்திரத்தில் ‘புண்ணியம் செய்வார்க்கு பூவுண்டு நீருண்டு, அண்ணல் அது கண்டு அருள்புரியா...
ச.பொன்ராஜ்
பவித்ரா பாென்ராஜ் பதிப்பகம்
‘சித்தத்தில் ஏற்றுவோம் நித்தம் ஒரு சிவதரிசனம்’ என்னும் நூல் ஒரு சிறந்த சிவ தரிசன வழிகாட்டி நூலாகும்....
பள்ளியில் மகளை சாய்த்த காதலனை தீர்த்து கட்டிய அப்பா
ஆம் ஆத்மி தலைவர்கள் மத்தியில் பரவிய பதட்டம் punjab state assembly
விசாவுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கவும் எம்பிக்கள் அழுத்தம் H1B visa bill 2026
மாவட்ட செய்திகள்
ஆன்மிகம் செய்திகள்
இன்றைய இரவு முக்கியச் செய்திகள்