Advertisement
பேரா., ஜெய.குமாரபிள்ளை
சங்கர் பதிப்பகம்
தமிழ்மொழியின் வளமைக்கும், உயிர்ப்புக்கும் பெருமை சேர்த்தோர் ஆழ்வார்களும், நாயன்மார்களும் ஆவர். தமிழ்...
கீழாம்பூர்
கலைமகள்
மகா புஷ்கரம் விழா கண்ட தாமிரபரணி நதிக்குப் பல பெருமைகள் உள்ளன. கரைப் பகுதிகளில் பாடல் பெற்ற சிவன், பெருமாள்...
என்.நாகராஜன்
டிஸ்கவரி புக் பேலஸ்
எளிய நடையில் தெளிவான நேரடித்தன்மை கொண்ட, 16 சிறுகதைகளும் இந்நுாலாசிரியரின் கதை சொல்லும் திறனை...
வேணு சீனிவாசன்
அழகு பதிப்பகம்
அக்கினியின் பெருமைகள், தமிழ் இலக்கியங்களில் தீப வழிபாடு, தீபத் திருநாள் மகத்துவம், மண் விளக்கு முதல்...
டாக்டர் அரங்க. ராமலிங்கம்
முல்லை பதிப்பகம்
சேக்கிழார் எழுதிய சிவனடியார்களின் அருள் வரலாறு, பெரியபுராணம். இதில் பொதிந்துள்ள சமுதாய நலம், பக்தி வளம், சேவை...
க.மணி
அபயம் பப்ளிஷர்ஸ்
அவ்வையாரின் விநாயகர் அகவல் இசை நயம் மிக்க தோத்திரப் பாடலாகவும், யோக ரகசியங்கள் பொதிந்த சாத்திர நுாலாகவும்...
முனைவர் நல்லூர் சா.சரவணன்
ஆசிரியர் வெளியீடு
முருகன், தமிழ்க் கடவுள் என்பது நாம் அறிந்த செய்தி. அக்கடவுள் பற்றி அறியாத செய்தியையும், அரிதான செய்தியையும்...
டாக்டர் எ.கொண்டல்ராஜ்
சந்தியா பதிப்பகம்
நம்வாழ்வின் குறிக்கோள் என்னவாக இருக்க வேண்டும் என்பதை வேதாந்தம் கூறுகிறது. வேதாந்தம் உணர்ந்தவர், வேற்றுமை...
பதிப்பக வெளியீடு
பரஞ்ஜோதி ஞானஒளி யக்ஞ பீடம் அறக்கட்டளை
ஞானஒளி மகான் வழங்கிய அருளுரைகள் தொகுக்கப்பட்டு, புத்தகமாக வெளியாகியுள்ளது. ஆன்மிக பலம் பெற, ஜாதி ஒரு...
தத்துவப் பிரகாசர்
செவி, மெய், கண், வாய், மூக்கு ஆகிய ஐந்தும் சோத்திரம்; ஓசை, ஊறு, ஒளி, சுவை, நாற்றம் ஆகிய ஐந்தும் சத்தம்; சித்தம், மனம்,...
ஆண்டாள் பிரியதர்ஷினி
தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட்
கடவுளை கடவுளாகப் பார்ப்பது ஒரு வகை. கடவுளை மனிதனாகப் பார்ப்பது இன்னொரு வகை. கடவுளை, தந்தை – தாயாக, தோழன் –...
எஸ்.ராமமூர்த்தி ஸ்ம்ரித்திராம்
சிவாலயம்
பிரதோஷ வழிபாடு, தற்போது மிகவும் பிரபலமாகிவிட்டது. திரயோதசி திதி இருக்கும் மாலை வேளை, பிரதோஷ காலமாகக்...
சுவாமி கமலாத்மானந்தர்
ஸ்ரீ ராமகிருஷ்ண மடம்
பிருந்தாவன் யாத்திரை, வைஷ்ணவர்களுக்கு மட்டுமின்றி இந்துக்கள் எல்லாருக்குமே ஒரு மகா புண்ணிய தலமாகும். மதுரை...
வ.ந.கோபாலதேசிகாச்சாரியார்
பிரபத்தி மார்க்கம் ஒன்று தான், உய்வதற்கு ஒரே வழியாகும். எது சாரம்? யார் கடவுள்? மோட்சத்தில் ஆசையா? பக்தியும்...
கே.எஸ்.குளத்துஅய்யர்
தமிழில் வேத நெறி என்பது நீண்ட கால வரலாற்றுச் சொல். வேதம் என்ற மறை, எழுதாக்கிளவி என்றழைக்கப்படுகிறது. சமஸ்கிருத...
எஸ்.சென்ன கேசவ பெருமாள்
நர்மதா பதிப்பகம்
இறையன்பர்கள், சான்றோர்கள், ஆன்மிக சொற்பொழிவாளர்கள் ஆகியோர் அருளிய சமய தத்துவங்கள், விளக்கங்கள் இடம்...
சி.எஸ்.முருகேசன்
வேதபுரி, அகத்தீசுவரம் என்று புதுச்சேரி போற்றப்படுகிறது. பாடல் பெற்ற கோவில்கள் இங்கு இல்லை. ஆனாலும் அரவிந்தர்,...
க.துரியானந்தம்
கங்கை புத்தக நிலையம்
நாலாயிர திவ்யப் பிரபந்தத்தைப் பாடியவர்கள் பன்னிரு ஆழ்வார்கள். தமிழ் மொழியின் வளர்ச்சியில் சைவ, வைணவ...
ஜெ.கே.சிவன்
ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம் சேவா சொசைட்டி
இந்த நாட்டின் ஒப்பற்ற காவியமான மஹாபாரதத்தை, ‘ஐந்தாம் வேதம்’ என, பலரும் புகழ்கின்றனர். மஹாபாரதத்தை தமிழில்,...
டி.எஸ்.கிருஷ்ணன்
ஸ்வார்த்தம் சத் சங்கம்
தென் நாட்டில் முளைத்தெழுந்த மூலவித்து மூல லிங்கமாம் சோமசுந்தரர், அன்னை மீனாட்சி சக்தியின் இதய பாகம்...
தெய்வத்தின் குரல், ஸ்ரீமடம் பாலு எழுதிய, ‘மகா பெரியவாள் தரிசன அனுபவங்கள்’ போன்ற நுால்களின் பயனோடு, காஞ்சியின்...
முனைவர் பழ.முத்தப்பன்
சகுந்தலை நிலையம்
சைவ சமயக் காப்பியங்களில் திருவிளையாடற் புராணத்திற்கு தனி இடம் உண்டு. சிவபெருமானின் அறுபத்து நான்கு...
எஸ்.எஸ். ராகவாச்சார்யர்
வீட்டில் விளக்கேற்றி, இறைவனை வழிபட்டால், லட்சுமி மகிழ்ச்சியுடன் வாசம் செய்வாள். வெள்ளிக் கிழமைகளில்...
பணி நிரந்தரம் கேள்விக்குறி; பஸ் பயண சலுகை கூட இல்ல Manogaran
SIRஐ கடைபிடிக்க மாட்டேன்னு சொல்ல ஸ்டாலினுக்கு தைரியம் இருக்கா? H raja
உயிரை காப்பாற்றிய இந்தியாவுக்கு நன்றி: ஷேக் ஹசீனா உருக்கம் Sheikhhasina
ரஷ்ய ராணுவத்தில் சேர்க்கப்பட்ட இந்தியர்களை மீட்க நடவடிக்கை MEA
திமுகவினர் கொள்ளை அடிக்க பக்தர்கள் தலையில் கைவைப்பதா? annamalai bjp Bhavani Sangameswarar Temple
ஸ்ரீசத்யசாய் பாபா நூற்றாண்டு விழா மெட்ரோவில் பகவான் வீடியோ