Advertisement
சூடாமணி சடகோபன்
ருக்குமணி பதிப்பகம்
பத்துப் பாசங்களை உணர்த்தும் பத்துச் சிறுகதைகளின் தொகுப்பு. பிள்ளைப் பாசம், தாய்ப் பாசம், வளர்த்த பாசம்,...
ஜெயந்தி சங்கர்
காவ்யா பதிப்பகம்
கடல் கடந்த வாழ்க்கை அனுபவம் உள்ள, தமிழ் எழுத்தாளர்களின் எண்ணிக்கை, விரல்விட்டு எண்ணக் கூடிய அளவுதான். சிறுகதை...
கவுரி கிருபானந்தன்
வானவில் புத்தகாலயம்
ஏழ்மையில் இருந்த மேனகா, எதிர்பாராத விதமாக நடிகையாகி விடுகிறாள். ஹரி கிருஷ்ணா என்ற டாக்டரை அவள் நேசிக்கிறாள்....
ஆரூர் பாஸ்கர்
அகநாழிகை
சொத்தில் தன் பங்காக வரும் நிலத்தில், கல்வியை சேவையாக செய்யும் நல்ல எண்ணத்துடன், கல்லூரி கட்ட விரும்பும்...
சுப்ரஜா
கவிதா பப்ளிகேஷன்
நிற்காமல் வெகு தூரம் ஓடுகிறீர்கள். பல நிலப்பரப்புகள் கடந்து வருகிறீர்கள். திடீரென்று பசும்புல்வெளி வருகிறது....
ஆர்.எஸ்.ஜேக்கப்
ஜே.பி.ரூபன் பப்ளிகேஷன்ஸ்
-...
கன்னிக்கோவில் ராஜா
நிவேதிதா பதிப்பகம்
ந.சுப்பிரமணியன்
சாகித்ய அகடமி
குஜராத்தில், மிகச்சிறந்த எழுத்தாளராக மதிக்கப் பெறும் பன்னாலால் எழுதிய, ‘மாலேல ஜீவ்’ என்னும் இந்த நாவல் ஞான...
ஜோ டி குருஸ்
காக்கை பதிப்பகம்
ஜோ டி குரூஸின் கதை மாந்தர்கள் சாதாரண மனிதர்கள்; ஆகையால் எளிதில் இனங்கண்டு கொள்ளப்படுபவர்கள். எங்கோ...
பட்டுக்கோட்டை பிரபாகர்
பட்டுக்கோட்டை பிரபாகரின் புகழ்பெற்ற நாவல்களுள் ஒன்று இது. 1986ல், முத்தாரம் இதழில் தொடராக வந்தது. மகேந்திரன், ஒரு...
வேந்தன்
பண்மொழி பதிப்பகம்
தமிழ் இலக்கிய வரலாற்றில், இடதுசாரி சிந்தனையாளர்களின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. அந்த வரிசையில் சாதாரண...
என்.சி.மோகன்தாஸ்
‘இனியவளே வா... கால் சிலம்புகள் கண்ணகியிடமே இருக்கட்டும். கானல் வரிகள் கனவிலும் வேண்டாம். நாம் மூவரும் இணைந்து,...
இல்லற வட்டத்திற்கு வெளியில், ஒரு பெண் சிநேகிதியை தேடிக்கொள்ளும் கணவன்மார்கள், எத்தனை அவஸ்தைகளுக்கு...
திவாகர்
பழனியப்பா பிரதர்ஸ்
ஒரு சித்ரா பவுர்ணமியின் அடுத்த பத்து நாளின் நிகழ்வுகளைச் சித்தரித்து குலோத்துங்க சோழனின் வரலாற்றை ஒட்டிய...
இசக்கி
காவ்யா
பெ.பூங்குன்றன்
அருள்மொழிப் பிரசுரம்
தன், 75 வயது வாழ்க்கையைத் தொகுத்து, சுயசரிதம் ஆக்கியிருக்கிறார் பூங்குன்றன். மருத்துவமனைகளில் பணிபுரிந்த ஒரு...
மத்திய அமைச்சரின் ஊழல் குறித்த ரகசியங்களை வெளியிட, ஒரு பத்திரிகை ஆசிரியர் சந்திக்கும் சவால்கள் தான், இந்த...
ஆசிரியர் ஜேக்கப், 89 வயதுப் பெரியவர். நூற்றுக்கணக்கான நூல்களை எழுதியிருக்கிறார். இந்தப் படைப்பும், தனிச்...
கொ.மா.கோ.இளங்கோ
புக் ஃபார் சில்ரன்
மானோஸ்
சுவாமிமலை பதிப்பகம்
சீதா ரவி
கல்கி பதிப்பகம்
கல்கியின் ஆசிரியராக விளங்கிய, சீதா ரவி எழுதிய சிறுகதைகளின் தொகுப்பு. இசையையும், மனித மனங்களையும் மிக...
கவிஞர் தியாரூ
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
மனிதாபிமானமும், சமூகப் பிரக்ஞையும், சிந்தனைத் தெளிவும் உள்ள சிறந்த, 21 கதைகள். ‘சாமுத்யகா’ என்ற முதல் கதையே...
ஆனைவாரி ஆனந்தன்
இந்த நூல், 13 கதைகள் வழி, வித்தியாசமான பாடுபொருள்களைக் கொண்டு எழுதப்பட்டுள்ளது. மூலநூல் ஆசிரியர், புகழ்மிக்க...
முருகனிடம் மந்திரிகள் சரண்டர்
கருத்து கணிப்புகளை பொருட்படுத்தவில்லை: பா.ஜ.,
கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு பா.ஜ., அரசு சாதகம்
எதுவுமே உருப்படியா இல்ல: ஸ்பாட்டில் வெளுத்த வியாபாரிகள்
ஷாக் கொடுக்கும் புள்ளிவிவரம்; 18 வயது நிர்ணயம் எதனால்? Minors Driving Vehicle
விசாரணையில் சிக்கிய தம்பதி திடுக்கிடும் சம்பவம் அம்பலம் Kovai