Advertisement
டாக்டர் நல்லி குப்புசாமி செட்டியார்
ஸ்ரீ புவனேஸ்வரி பதிப்பகம்
பக்கம்: 816 பாரதியார் படைத்த ஐம்பத்தொன்பது கதைகளையும், ஒரே நூலில் தொகுத்து தந்துள்ளார் டாக்டர் நல்லி...
ஆர்னிகாநாசர்
நேஷனல் பப்ளிஷர்ஸ்
பக்கம்: 104 மேலை நாடுகளில், சிறுவர் இலக்கியம் வளர்ந்திருக்கும் அளவில், தமிழில் இல்லையே என்பது பலரின் ஆதங்கம்....
எஸ்.முத்து மீரான்
தானல் பதிப்பகம்
பக்கம்: 127 வாய் மொழியாய் உலவும் கதைகள், உலகில் எல்லா மொழிகளிலும் காணப்படுகின்றன. எழுத்து மொழிக்கு முந்தையது...
இந்திரா சவுந்தர்ராஜன்
திருமகள் நிலையம்
பக்கம்: 516 ஒரு பிணந்தூக்கி, மாப்பிள்ளையாக மாறும் கதைக் கரு. எதிர்ப்பு, காதலர் போராட்டம், இந்நூலில் திருமணம்...
கவிஞர் புவியரசு
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
பக்கம்: 1,490 உலக இயக்கத்தில் மிகச்சிறந்த நாவலாசிரியர் என்ற புகழுக்கு உரியவர், ரஷ்ய இலக்கிய மேதை டாஸ்...
கு.செ.ராமசாமி
ஸ்ரீ ராஜேஸ்வரி
பக்கம்: 90 ராமாயணம், மகாபாரதம், நாயன்மார்கள், ஆழ்வார்கள், சைவ சித்தாந்தம் என்று, 32 சின்னஞ்சிறு கட்டுரைகளும்,...
கார்த்திக்
பக்கம்: 80 "அளவு கோல், "நடனத்திற்கு பின் என்னும் இரண்டு சிறு கதைகள் இந்நூலுள் அடக்கம். உருவகக் கதை வடிவில்...
இந்திராசெளந்தர்ராஜன்
பக்கம்: 192 ராஜமாதங்கி, அப்பாவின் ஆத்மா என, இரு குறுநாவல்களின் தொகுப்பு நூல் இது. முதல் கதை முழுவதும் எதார்த்தமான...
எம். சேஷன்
அம்ரா டிரஸ்ட்
பாரத நாட்டில் ஸ்ரீ ராமாயணக் கதை பல மொழிகளில் எழுதப்பட்டு, மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்ற காவியமாகத்...
அகிலன்
தாகம்
பக்கம்: 192 தனி மனிதர்களை நெறிப்படுத்தவும், சிந்திக்க வைக்கவும் நாவல்களும், சிறுகதைகளும் பெரிதும் உதவுகின்றன...
ஜானகி மணாளன்
திருவரசு புத்தக நிலையம்
பக்கம்: 108 தெனாலிராமனின் அறிவுக்கூர்மையான நிகழ்ச்சிகள், எத்தனையோ படித்திருப்போம். இந்தப் புத்தகத்தில் இதுவரை...
க.ப.அறவாணன்
தமிழ்க் கோட்டம்
பக்கம்: 240 தமிழில் வெளிவரும் வார இதழ்களில் ஆசிரியர் எழுதியுள்ள, 27 கதைகளின் தொகுப்பு, கல்வித்துறையில் உயர்...
ஜி.ஏ. வடிவேலு
பூம்புகார் பதிப்பகம்
127 (ப.எண் 63), பிரகாசம் சாலை (பிராடவே), சென்னை- 600 108. பக்க்ங்கள் -352. சுதந்திரப் போராட்டத்தின்போது, ஒரு இஸ்லாமிய...
மாக்சிம் கார்க்கி
ஸ்ரீ செண்பகா பதிப்பகம்
பக்கம்: 597 மார்க்சிம் கார்க்கியால், 1907ம் ஆண்டு, எழுதப்பட்ட இந்த நவீனம், உலகில் மிகச் சிறந்த நவீனமாக, மிகச் சிறந்த...
டி.சகாயதாஸ்
திருக்குறள் பதிப்பகம்
பக்கம்: 454 ஆறு சிறுகதைத் தொகுப்புகளும், நான்கு குறுநாவல்களும், மூன்று நாவல்களும் படைத்துள்ள ஆ.மாதவனின்...
மா.இளங்கண்ணன்
மணிவாசகர் பதிப்பகம்
பக்கம்: 144, "மனிதர்கள் பேசுவதால் (செல் போன்), குருவிகள் இல்லை! என்று சொல்லப்படும் இன்றைய கால கட்டத்தில், மனிதர்கள்...
இந்திரா பார்த்தசாரதி
கவிதா பப்ளிகேஷன்
பக்கம்: 192 இலக்கியத்தின் பல்வேறு பரிமாணங்களில், முத்திரைப் பதித்த எழுத்தாளர், இந்திரா பார்த்தசாரதியின்,...
யு.ஆர்.அனந்தமூர்த்தி
காலச்சுவடு பதிப்பகம்
பக்கம்:270 கன்னட இலக்கிய உலகில், மரியாதைக்குரிய ஒரு இலக்கியவாதி, யு.ஆர்.அனந்த மூர்த்தி. ஞானபீடம் உள்ளிட்ட, பல...
கா.கதிர்வேல்
தணல் பதிப்பகம்
பக்கம்: 152 தான் அனுபவப்பட்ட கிராமத்து மனிதர்களின் வாழ்க்கையை, அவர்களின் வாழ்வியல் சூழலை, தன் சிறுகதைகளின்...
கே.நல்லசிவம்
செண்பகா பதிப்பகம்
பக்கம்: 128 நீதிக்கதைகள் படிப்பது, பொழுது போக்குவதற்கு மட்டுமில்லாமல், நம் மனதையும் செம்மைப்படுத்த உதவும்...
விட்டல் ராவ்
அம்ருதா பதிப்பகம்
தமிழக வாசகர்களிடையே நன்கு அறிமுகமானவர் விட்டல்ராவ். மொத்தம் 15 கதைகள். அதில், நேதாஜி இருக்கிறார் என்ற கதை...
புவனா நடராஜன்
வங்கத்தின் மிகப் புகழ்பெற்ற எழுத்தாளர் ப்ரபுல்லராய். சாகித்ய அகாதமி விருது உட்பட பல விருதுகளைப் பெற்றவர்....
அரிமதி இளம்பரிதி
ஆர்.ஆர்.நிலையம்
62/1, முத்துதெரு, ராயப்பேட்டை, சென்னை - 14. (பக்கம்: 192) சிறுவர்கள் கல்வி அறிவு மட்டும் பெற்றிருந்தால், வாழ்க்கையில்...
நரசய்யா
பழனியப்பா பிரதர்ஸ்
"கோனார் மாளிகை 25, பீட்டர்ஸ் சாலை, சென்னை-14.(பக்கம்: 122) சிறுகதைகள் உலகில் தனித்தடம் பதித்துள்ள இந்நூலாசிரியரின்,...
ககன்யான் திட்டத்தில் முழு கவனம் செலுத்தும் இஸ்ரோ! Narayanan
பணி நியமன ஆணை வழங்கும் விழாவில் அமைச்சர் முருகன் பேச்சு! Murugan
லிப்ட் கேட்ட மாணவனை சிதைத்த போதை இளைஞர்கள்
கேரளாவில் காங்., கம்யூனிஸ்ட்களை கிழித்து தொங்கவிட்ட அமித் ஷா Amit Shah Speech at Kerala
RSS அட்வைஸ் மோடி பிளான்!
மாவட்ட செய்திகள்