Advertisement
எஸ்.ஏ.வேணிற்செல்வன்
சாரதி பதிப்பகம்
பேதைப் பருவம், பெதும்பைப் பருவம், மங்கைப் பருவம் எனும் முப்பருவம், இந்தப் புதினம். இன்றைய விழுப்புரம்,...
ஜெகதா
ஸ்ரீ செண்பகா பதிப்பகம்
-...
சு.தமிழ்ச்செல்வி
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
ஆறுகாட்டுத்துறை எனும் கடற்கரை கிராமத்தை மையமாகக் கொண்டு நடக்கும் நிகழ்வுகளை விளக்கும் நாவல் இது....
டாக்டர். மா. இராசமாணிக்கனார்
சேகர் பதிப்பகம்
ஸ்ரீஜா வெங்கடேஷ்
வானதி பதிப்பகம்
மாத நாவல் உலகில் கொடி போட்ட சாதனையாளர் ஸ்ரீஜா வெங்கடேஷ். நெல்லை மாவட்டம், ஆழ்வார்குறிச்சி கிராமத்தைச்...
அழகிய சிங்கர்
விருட்சம் வெளியீடு
--...
விஜயஸ்ரீமகாதேவன்
சூரியா கம்யூனிகேஷன்
நோயின் தாக்கம் முற்றிய நிலையில், ‘ஒன்றும் செய்ய முடியாது’ என, டாக்டர்கள் கைவிரித்து விடுகின்றனர். நோயின்...
ஜனகன்
கங்கை புத்தக நிலையம்
எழுத்தாளர் சூடாமணி, தன் தாயார் ஸ்ரீரங்கநாயகி பெயரில் நிறுவியுள்ள நாவல் திட்டத்தில் பங்குபெற்று, பரிசு பெற்ற...
மன்னார்குடி பானுகுமார்
விஜயா பதிப்பகம்
‘சொர்க்கம் தாய்மார்களின் காலடியில் இருக்கிறது’ என்று, பெண்ணின் பெருமையை உணர்த்தியவர் நபிகள் நாயகம். ‘தன்...
பிரவீணா
அருண் பதிப்பகம்
சினிமா ரசிகர்களுக்கு உகந்த, நாவல். ஒரு நல்ல திரைப்படம் பார்ப்பது போல், இந்த நாவலைப் படித்து மகிழலாம். நாவலின்...
டாக்டர்.ஜி.பிரான்சிஸ் சேவியர்
ஜெய்கோ பப்ளிஷிங் ஹவுஸ்
இந்நால் ஆசிரியர், இந்தியாவில் உள்ள பல்வேறு முன்னணி கல்வி நிலையங்களில் பேராசிரியராக, முதல்வராக பணியாற்றியவர்....
குன்றக்குடி கி.சிங்காரவடிவேல்
யதார்த்தங்களின் வடிவமாய் நிஜமான வாழ்வியல் நிகழ்வுகளை பதிவு செய்திருக்கும் அருமையான சிறுகதை தொகுப்பு....
க.ராகிலா
வாசகன் பதிப்பகம்
ராகிலாவின் எழுத்து, லட்சிய எழுத்து. ஒவ்வொரு கதையும், ஒரு நீதியை எடுத்துச் சொல்ல வேண்டும் என்ற லட்சியத்துடன்,...
சேது
சாகித்ய அகடமி
மலையாள எழுத்தாளர் சேது எழுதி, சாகித்ய அகாடமி விருது பெற்ற, ‘அடையாளங்கள்’ நாவலை தமிழில், மூல நூலை போன்றே சுவை...
எஸ்.ஆறுமுகம்
ஆதி பதிப்பகம்
கொரியன், சீனம், பிரித்தானியா, இலத்தீன் அமெரிக்கா, கனடா ஆகிய நாடுகளைச் சேர்ந்த எழுத்தாளர்களின் கதைகள்...
ஞா.சிவகாமி
மணிமேகலை பிரசுரம்
இத்தனை சிறிய நாவலில், எத்தனை எத்தனை விஷயங்களைப் பற்றி ஆசிரியை பேசுகிறார் என்ற பிரமிப்பு உண்டாகிறது....
வாண்டுமாமா
கவிதா பப்ளிகேஷன்
கதைகள் கேட்டும், படித்தும் தம்மைச் செம்மைப்படுத்திக் கொண்டனர் நம் முன்னோர். கதைகளின் நோக்கமே மனக் கோணல்களை...
இந்திரா சவுந்தர்ராஜன்
திருமகள் நிலையம்
அபாயவனம் நாவல், சித்தர்களின் சித்து விளையாட்டுகள் பற்றியது. சித்தர்களின் தூர தரிசன சக்தி, ஜீவசமாதி என,...
பட்டு எம்.பூபதி
ராஜராஜன் பதிப்பகம்
இவை பெண்களால் எழுதப்பட்ட கதைகள் மட்டுமல்ல; பெண்களின் பிரச்னைகளையும் பேசும் கதைகள். ‘பிரிவினைக் கிணறு’...
கன்னிக்கோவில் ராஜா
அன்னை ராஜேஸ்வரி பதிப்பகம்
சிறுகதைகள் மீது சிறுவர்களுக்கும், பெரியவர்களுக்கும் எப்போதும் ஈர்ப்பு குறைந்து போனதில்லை....
திருப்பூர் கிருஷ்ணன்
திருப்பூர் குமரன் பதிப்பகம்
கண்ணன் கதைகள் என்றாலே, கரும்பு தின்கிற மாதிரிதான். கரும்பை எங்கே கடித்தாலும் இனிக்கும். கண்ணன் கதைகளில்...
சுப்ரபாரதி மணியன்
ஒடிய எழுத்தாளர், ஜே.பி.தாஸ், சரஸ்வதி விருது, சாகித்ய அகாடமி விருதுகளை பெற்றவர். 77 வயதாகும் அவர் எழுதிய, 11...
வீ.விஜயராகவன்
தளம்
கணையாழி, படித்துறை, தளம் இதழ்களில் வெளிவந்த மொழியாக்க சிறுகதைகளில், இந்தியில் இருந்து 6, ஆங்கிலம், வங்கம்,...
ச.சுப்பராவ்
பாரதி புக் ஹவுஸ்
அந்தோன் செகாவ், ரஷ்ய சிறுகதை சக்ரவர்த்தி. சிறுகதைகளைக் காட்டிலும் சற்று நீளமானதும், நாவல்களைக் காட்டிலும்...
கிறிஸ்துவர்கள் அதிகமாக இருப்பதால் உன் ஒருத்தனுக்காக பஸ் ஊருக்குள் போகாது: பூஜாரியை அவதுாறாக பேசிய அரசு பஸ் கண்டக்டர் சஸ்பெண்ட்
வரலாறு தெரியாதவர்கள் திமுகவை மிரட்டி பார்க்கிறார்கள்: முதல்வர் ஸ்டாலின்
திமுக வைப் போல கட்சி நடத்த அறிவு வேண்டும்: விஜயை மறைமுகமாக தாக்கி பேசிய ஸ்டாலின்
திமுகவை ஒழித்துவிடலாம் என கனவு காண்கின்றனர்; முடியாது என்கிறார் முதல்வர் ஸ்டாலின்
அவதுாறு வழக்கில் குறுக்கு விசாரணை: வந்தார் அண்ணாமலை; வரவில்லை டி.ஆர்.பாலு!
டில்லி செங்கோட்டை அருகே காரை வெடிக்க செய்து பயங்கரவாத தாக்குதல்; 12 பேர் பலி