சிரஞ்சீவி

விலைரூ.70

ஆசிரியர் : பிரபு சங்கர்

வெளியீடு: வரம்

பகுதி: ஆன்மிகம்

Rating

பிடித்தவை
வரம், 33/15, இரண்டாவது தளம், எல்டாம்ஸ் ரோடு, ஆழ்வார்பேட்டை, சென்னை-18. பக்கம்: 174.

அனுமனின் பிறப்பு, வளர்ப்பு, ராமனுடன் இணைப்பு, சீதையுடன் சந்திப்பு, ராவணனுக்குத் திகைப்பு முதலிய தெரிந்த சேதிகளை புது மெருகுடன் அனுமனின் அருமை பெருமைகளை விளக்குவது இந்நூல்.

`அனுமனே! உன் பலத்தை நீயே உணராமல் போவாய்' என்பது முனிவர் இட்ட சாபம்!

வாலியுடன் போரிடுபவர்கள் தங்கள் பலத்தை இரு பாதியாக்கி ஒரு பாதியை வாலிக்கு வழங்க வேண்டும் என்பது வாலிக்கு கிடைத்த வரம். இம்மாதிரி பல புதிய சேதிகளை நயம்பட பக்தி ரசம் சொட்ட இந்நூலைப் படைத்திருக்கிறார். ஆன்மிகத்தில் நாட்டமுள்ளவர்கள் படிக்க வேண்டிய நூல்.

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us