முகப்பு » ஆன்மிகம் » அருள்மழை தாராயோ!

அருள்மழை தாராயோ!

விலைரூ.230

ஆசிரியர் : வரலொட்டி ரெங்கசாமி

வெளியீடு: தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட்

பகுதி: ஆன்மிகம்

ISBN எண்: -

Rating

பிடித்தவை
கோவிலுக்குள் செல்லும் போது சிலர் சிறப்பு தரிசனம் செல்ல, பலர் விழி பிதுங்கி கூட்ட நெரிசலில் சிக்கி வரிசை நகராதா என ஏங்குவர். ஆசிரியர் வரலொட்டி ரெங்கசாமிக்கும் இந்த சிந்தனை வந்தது.

தாயே... மீனாட்சி... ஒரு நாளாவது சிறப்பு தரிசனத்துக்கு வழி பண்ண மாட்டியா என சலுகை கேட்க, அர்ச்சகர் வடிவில் தரிசனத்துக்கு அழைத்துச் செல்கிறாள் தாய்.

எழுத்தாளராய், அறிவாளியாய், எஜமானனாய் அவதாரம் எடுத்தாலும் அன்னை முன், பிள்ளை தான். பிதற்றலாய் கதறி அழத் தான் முடியும். வாழ்வில் நடக்கும் ஒவ்வொரு நிகழ்வும் அன்னை அசைவாய் புரட்டி போடுகிறது. இது வித்தியாசமான அனுபவம்.

– எம்.எம்.ஜெ.,

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us