முகப்பு » கதைகள் » பொங்கல் பானை

பொங்கல் பானை

விலைரூ.90

ஆசிரியர் : புலவர் ஆ.பழநியப்பன்

வெளியீடு: பூங்குழல் பதிப்பகம்

பகுதி: கதைகள்

Rating

பிடித்தவை
பூங்குழல் பதிப்பகம், ஏபி-1108, தென்றல் காலனி மூன்றாம் தெரு, அண்ணா நகர் மேற்கு, சென்னை-40. (பக்கம்: 206. விலை: ரூ.90).


ஒரு கிராமியக் கதை உரையாடல்கள் மூலமே விறுவிறுப்பாக சொல்லப்பட்டுள்ளது. `கலப்பு திருமணம் செய்தால் இருவரையும் பாறையிலே வெச்சு எரிக்கப்படுவாங்க' `சர்க்கரைப் பொங்கலையும் வெண்பொங்கலையும் ரெண்டு நாட்கள் வைத்திருந்து சாப்பிட்டாலேயே அதன் சுவையை ருசியை அறிய முடியும்'

இவை போன்ற தகவல்கள், சட்டி பானை செய்யும் விதம், உலக வரைபடம், ஆங்கில தமிழ் அகராதி, டால்ஸ் டாய் கதைகள் போன்றவற்றின் அருமை, பெருமை அனைத்தும் சொல்லப்பட்டுள்ளன. முத்தாய்ப்பாக, நூலுக்கு மேலும் அணி சேர்ப்பது, முதுபெரும் எழுத்தாளர் வல்லிக்கண்ணனின் மதிப்புரை.

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us