முகப்பு » வாழ்க்கை வரலாறு » உளவியல் மேதை ஸிக்மண்ட் ப்ராய்டு

உளவியல் மேதை ஸிக்மண்ட் ப்ராய்டு

விலைரூ.90

ஆசிரியர் : எம்.ஏ.பழனியப்பன்

வெளியீடு: ஸ்ரீ செண்பகா பதிப்பகம்

பகுதி: வாழ்க்கை வரலாறு

Rating

பிடித்தவை

பக்கம்: 160

மருத்துவத் துறையில் ஒரு பகுதியாக, மனோதத்துவம் மாற, மூல காரணமாக இருந்தவர், ஸிக்மண்ட் ப்ராய்டு. அவரது வாழ்க்கை வரலாற்றைத் தெரிந்து கொள்ளவும், ஆய்வு முறைகளை புரிந்து கொள்ளவும் இந்த நூல் உதவும். ஆழ் மன ஆசைகளின், மறைமுக வெளிப்பாடுகளே கனவுகள் என்று, முதன் முதலில் சொன்ன மேதை இவர்.
   "ஆண் - பெண் பாலுணர்ச்சிக்கு, மூன்று விளக்கங்கள் எனும் நூலை, ப்ராய்டு எழுதி வெளியிட்ட சமயம், பலர் திகைத்துப் போனார்கள். மன இயல்புகள் குறித்து, அவர் எழுப்பிய கேள்விகளும், அவரால் அதற்கு அளிக்கப்பட்ட பதில்களும், ஆரம்ப காலத்தில் பலரை, அவர் மீது வெறுப்புக் கொள்ள வைத்தது.ஆனால், காலப்போக்கில் இந்த மேதையின் மேன்மையை, உலகம் புரிந்து கொண்டு, அவரைக் கொண்டாடியது. இதையெல்லாம், அருமையாக விளக்கும்  விஞ்ஞான இலக்கியம்!

 

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us