முகப்பு » தமிழ்மொழி » ASURA A Tale of the vanquished

ASURA A Tale of the vanquished

விலைரூ.495

ஆசிரியர் : ஆனந்த் நீலகண்டன்

வெளியீடு: லீட் ஸ்டார்ட் பப்ளிசிங் பி.லிட்.,

பகுதி: தமிழ்மொழி

Rating

பிடித்தவை

.Pages : 505

          ராமன் பெயர் நிற்கும் காலம் வரை தன் பெயர் நிற்கும் என்­பதால், தன்­னையே நோக்கி  நெடும் பகை ஏற்­ப­டுத்திக் கொண்­ட­தாக இரா­வணன் கூறி­ய­தாக கம்ப ராமா­ய­ணத்தில் கூறப்­ப­டு­கி­றது.ஆயி­ரக்­க­ணக்­கான ஆண்­டு­க­ளாக நிற்கும் பெயர்­களைத் தாங்­கி­ய­வர்­களில்                     இரா­வணன் முக்­கி­ய­மா­னவன். பிற் காலத்தில் தமிழில், இரா­வண காவியம்  எழுந்­தது.           இரா­வணன் நிரம்ப படித்­தவன், மாபெரும் வீரன் என்று பல சிறப்­பு­க­ளுக்கு சொந்­தக்­காரன். ஆனால், இரா­வணன் வீழ்ச்சி ஏன் என்­பது பற்றி தமிழ் இலக்­கி­யங்­களில் ஏற்­க­னவே பல கருத்­துக்கள் சிறப்­பாக வந்­தி­ருக்­கின்­றன.
இந்த ஆசி­ரியர் ஆங்­கி­லத்தில் நல்ல நடையில் சில புனை­வு­க­ளுடன் இரா­வணன் ஏற்றம் மற்றும் வீழ்ச்­சியைநாவ­லாக தரு­கிறார். தேவர்­களை வென்று பெரிய அரசை நிறு­விய           இரா­வணன் வென்ற போதும், ‘பாவப்­பட்ட அசு­ரர்கள் ’ ஒன்றும் பயன் அடை­ய­வில்லை என்ற ஆசி­ரியரின் ஆதங்க கருத்து, இதி­கா­சங்கள் இந்த நாட்டில்எவ்­வ­ளவு பெரிய தாக்கத்தை            ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கி­ன்றன என்­பதை இந்த நூல்  காட்­டு­கி­றது.

 

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us