முகப்பு » தமிழ்மொழி » எண்ணுவது உயர்வு

எண்ணுவது உயர்வு

விலைரூ.150

ஆசிரியர் : முனைவர் நா.சங்கரராமன்

வெளியீடு: விஜயா பதிப்பகம்

பகுதி: தமிழ்மொழி

ISBN எண்: -

Rating

பிடித்தவை
பாரதியின் புதிய ஆத்திசூடி விளக்கவுரையாக வெளிவந்து உள்ளது, ‘எண்ணுவது உயர்வு’ அவ்வையின் ஆத்திசூடியின் ஆக்கம் பெற்று புதிய ஆத்திசூடியை அளித்த பாரதியின் புதிய ஆத்திசூடியை விளக்கத்தோடு அழகிய நடையில் படைத்துள்ளார் நூலாசிரியர். அச்சம் தவிர் என துவங்கி, வையத் தலைமை கொள் என,  110 தலைப்புகளில் புதிய ஆத்திசூடியை படைத்து தமிழன்னைக்கு பெருமை சூடியுள்ளார். பக்கத்திற்கு பக்கம் படிக்க ஆர்வத்தை துாண்டும் வகையில் படைத்துள்ள இப்படைப்பில் பாரதியை முழுமையாக தெரிந்து கொள்ளலாம்.
வின்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us