இந்த நூலில் பூம்புகார், காஞ்சிபுரம் அகழ்வாய்வு பற்றிய வரலாற்று விபரத் தொகுப்பு மற்றும் தொல்பொருள் நாணயவியல் பற்றிய அரும் பெரும் தகவல்கள் அடங்கிய, நூலாசிரியர் வெவ்வேறு கருத்தரங்கில் படித்த, 30 கட்டுரைகள் இதில் இடம்பெற்றுள்ளன. ஆராய்ச்சியாளர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாகும்.