முகப்பு » கதைகள் » யாதுமாகி நின்றாய்!!

யாதுமாகி நின்றாய்!!

விலைரூ.200

ஆசிரியர் : மோகனா சுகதேவ்

வெளியீடு: ஸ்ரீ ஆனந்த நிலையம்

பகுதி: கதைகள்

ISBN எண்:

Rating

பிடித்தவை
பிள்ளைகளிடம் காட்டும் அன்பு வேறுபட்டால் பொறாமை உருவாகும் என உணர்த்தும் நாவல். உளவியல் நோக்கில் எழுதப்பட்டுள்ளது.

ஒரு கொடியில் பூத்த இரு மலர்களில் மூத்தவள் அழகு மிக்கவள். இளையவள் சற்று நோஞ்சானாக இருப்பவள். மருத்துவர் அறிவுரைப்படி இளையவள் மீது கூடுதலாக பரிவு காட்டினர் பெற்றோர். அதுவே பொறாமை ஏற்பட காரணமானது; வன்மத்தின் உச்சிக்கு செல்கிறது.

இளையவளுக்கு அமெரிக்காவில் மாப்பிள்ளை பார்த்தனர். எதிர்பாராவிதமாக அவள் முகம் சிதைக்கப்பட்டது. திருமணம் தடைபட்டது. அமெரிக்கா சென்ற மூத்தவள் மாடல் அழகியானாள். வசதியாக வாழ்ந்தாள். அது நிலைத்ததா... ‘ஆசிட்’ ஊற்றி சிதைத்தது யார் போன்ற கேள்வியுடன் விறுவிறுப்பாக விவரிக்கிறது.

– புலவர் சு.மதியழகன்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us