முகப்பு » ஆன்மிகம் » திருப்புகழ் மூலமும் உரையும்

திருப்புகழ் மூலமும் உரையும்

விலைரூ.330

ஆசிரியர் : வ.சு.செங்கல்வராய பிள்ளை

வெளியீடு: அருணா பப்ளிகேஷன்ஸ்

பகுதி: ஆன்மிகம்

ISBN எண்:

Rating

பிடித்தவை
அருணகிரிநாதரின் திருப்புகழ் பாடல்களின் பழமையான உரையுடன் கூடிய மூல நுால். உலக வாழ்வை வெறுத்து உயிர் விடத் துணிந்த அருணகிரிநாதர் முருகக்கடவுளால் தாங்கிக் காப்பாற்றி திருப்புகழை எழுத வைத்தது பரவசத்தோடு குறிப்பிடப்பட்டுள்ளது.

திருப்பரங்குன்றம், திருச்செந்துார், திருவாவினன்குடி தலங்களில் அருணகிரிநாதரின் பாடல்களுடன் உரை விளக்கமும் தரப்பட்டுள்ளது. பாடல்களில் இலக்கியச் செழுமையைக் காட்டியிருப்பது சிறப்பு.

ஒவ்வொரு அடிக்கும் தெளிவான விளக்கம் தந்து விவரித்துக் கூறப்பட்டுள்ளது. செறிந்த நடையில் உரையை விளக்கி, பாடல் பொருளை எளிமையாக தருகின்ற நுால்.

– கவிஞர் மெய்ஞானி பிரபாகரபாபு

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us