முகப்பு » ஜோதிடம் » நூற்றி எட்டு நட்சத்திர பாதங்களும் நூற்றி எட்டு வைணவ திவ்ய

நூற்றி எட்டு நட்சத்திர பாதங்களும் நூற்றி எட்டு வைணவ திவ்ய தேசங்களும்

விலைரூ.190

ஆசிரியர் : தேசிக மணிவண்ணன்

வெளியீடு: நர்மதா பதிப்பகம்

பகுதி: ஜோதிடம்

ISBN எண்:

Rating

பிடித்தவை
வைணவமே ஜோதிட சாஸ்திரத்தின் வித்து என உரைக்கும் நுால்.

சைவம் சோதிடத்தை வெளிப்படையாகச் சொல்கிறது. வைணவம் மறை பொருளாகப் பேசுகிறது. கிரகங்கள், நட்சத்திரங்கள், ராசிகள் சுழல்வதால் நேரும் கதிர்களில் தான் ஆத்மா பிறக்கிறது; உடல் உண்டாகிறது. வினைகளுக்கு ஏற்ப பரம்பொருளோடு சேர்கிறது.

கர்ப்பத்திலிருந்து வெளிவரும் போது, எந்த நட்சத்திர பாதத்தில் பற்றுகிறதோ அதுவே அஸ்திவாரம். இதை பாதசார அட்டவணை சொல்லும்.

ஜாதகத்தில் பலவீன கிரகங்கள் இருந்தால், உரிய நட்சத்திரத்திற்குரிய திவ்ய தேசங்களை தேடி சென்று வழிபட்டால் நற்பயன் வாய்க்கும். சோதிட பரிகாரம் கூறி, வைணவ பக்தியை வளர்க்கும் நுால்.

– முனைவர் மா.கி.ரமணன்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us