முகப்பு » ஆன்மிகம் » பலன் தரும் பாராயணத் திருப்புகழ்

பலன் தரும் பாராயணத் திருப்புகழ்

விலைரூ.30

ஆசிரியர் : முனைவர் பா.சிவா

வெளியீடு: அருணா பப்ளிகேஷன்ஸ்

பகுதி: ஆன்மிகம்

ISBN எண்:

Rating

பிடித்தவை
திருவண்ணாமலை அருணகிரிநாதர் முருகனை புகழ்ந்து பாடும் பாடல் நுால். எந்த ராகத்தில் எந்த காலத்தில் பாட வேண்டும் என்ற இசைக்குறிப்புடன் வெளியாகி உள்ளது.

ஆறுபடை வீடுகள் முருகன் போற்றிகள், திருவண்ணாமலை, திருமயிலை, காசி, ஹரித்துவார், கடல் தாண்டியுள்ள கதிர்காம முருகன் போற்றி பாடல்கள், தமிழக கோவில்களில் இடம் பெற்ற முருகனை போற்றும் பாடல்கள், 107 உள்ளன.

இந்த பாடல்களை இறை சன்னதியில் பாராயணம் செய்வது அமைதியும், நிம்மதியும் தரும். திருமண தடை நீங்க உதவும் பாடல்களும் உள்ளன.

‘நாத விந்து கலாதி நமோ நமோ’ என்று பாடும்போது வேத மந்திரம் குடிபுகும். சத்குருவாகி பெருவாழ்வை தருவாயே முருகா என துதிக்க உகந்த நுால்!

– சீத்தலைச் சாத்தன்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us